தமிழகத்தில் உள்ள பள்ளிகளுக்கு ஏப்ரல் 28 ம் தேதி கடைசி வேலை நாள் என பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது.
ஏப்ரல் 10-28 ம் தேதிக்குள் 4-9 ம் வகுப்பு மாணவர்களுக்கு தேர்வை நடத்த வேண்டும். ஏப்ரல் 17-21 ம் தேதிக்குள் 1-3 ம் வகுப்புகள் மாணவர்களுக்கான இறுதித் தேர்வை முடிக்க வேண்டும் என பள்ளி கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.
Recent News:
கலசப்பாக்கம் பகுதியில் நாளை மின்தடை!
கலசபாக்கம் மின்சார வாரியம் தகவல்!
ஆதமங்கலம் துணை மின் நிலையத்தில் நாளை (17.12.2025) மின் நிறுத்தம்!
Right To Right - A Morning Thought
Gold Price Drops After Touching ₹1 Lakh per Sovereign; Silver Also Declines - December 16, 2025
Soaked Fenugreek Seeds: Natural Health Benefits From Better Digestion to Weight Management
Auspicious (Nalla Neram) time today (Dec 16th)
