தமிழகத்தில் உள்ள பள்ளிகளுக்கு ஏப்ரல் 28 ம் தேதி கடைசி வேலை நாள் என பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது.
ஏப்ரல் 10-28 ம் தேதிக்குள் 4-9 ம் வகுப்பு மாணவர்களுக்கு தேர்வை நடத்த வேண்டும். ஏப்ரல் 17-21 ம் தேதிக்குள் 1-3 ம் வகுப்புகள் மாணவர்களுக்கான இறுதித் தேர்வை முடிக்க வேண்டும் என பள்ளி கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.
Recent News:
Gold Rate Increased Today Morning (03.07.2025)
These benefits of consuming pomegranate peels are unknown to us!!
கலசபாக்கம் திருமாமுடிஸ்வரர் ஆலயத்தில் ஆனி திருமஞ்சனம்!
Blood Donation: A Lifesaving Act That Begins With You
திருவண்ணாமலை கோவிலில் நடராஜருக்கு ஆனி திருமஞ்சன சிறப்பு அபிஷேகம்!!
கலசபாக்கம் புதிய கிராம நிர்வாக அலுவலர் செல்வி கிருத்திகா!!
Gold Rate Increased Today Morning (02.07.2025)