திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள பொதுமக்கள் பொங்கல் பண்டிகைக்காகவோ அல்லது இதர அவசியத் தேவைகளுக்காகவோ வீட்டை பூட்டி விட்டு குடும்பத்துடன் வெளியூர் சென்றால், தயவுசெய்து அருகில் உள்ள காவல் நிலையத்திற்கோ அல்லது ஹலோ திருவண்ணாமலை போலீஸ் 9988576666 என்ற எண்ணிற்கோ தொடர்பு கொண்டு தகவல் தெரிவிக்கவும்.
குறிப்பிட்ட பகுதியில் ரோந்து காவலர்கள் மூலம் தொடர்ச்சியாக கண்காணிக்கப்பட்டு குற்றங்கள் நடைபெறுவது முன்கூட்டியே தடுக்கப்படும் என திருவண்ணாமலை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.அ.பவன் குமார்,இ.கா.ப., அவர்கள் தெரிவித்துள்ளார்.
Recent News:
10 Nutrient-Rich Foods to Improve Your Health Naturally
Chennai Gold Rate Today (Feb 3): Gold Up ₹640 per Sovereign, Silver Down
Auspicious (Nalla Neram) time today (Feb 3rd)
அண்ணாமலையார் திருக்கோயிலில் தைப்பூசத்தை முன்னிட்டு ஈசான்ய குளத்தில் தீர்த்தவாரி!
Common Causes of Vomiting in Newborns (Neonates)
After Historic Peak, Gold Sees Steep Two-Day Decline!!
Auspicious (Nalla Neram) time today (Feb 2nd)
