திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவிலில் (07.11.2022) அன்று அன்னாபிஷேகம் நடைபெறுவதால் அன்று பிற்பகல் 3 மணி முதல் மாலை 6 மணி வரை தரிசனத்திற்கு அனுமதி கிடையாது. நவம்பர் 7 மற்றும் 8 ஆம் நாளில் பௌர்ணமி வருவதால் அன்றும் அமர்வு தரிசனத்திற்கு அனுமதி கிடையாது என கோவில் நிர்வாகம் அறிவித்துள்ளது.
Recent News:
நம்பிக்கை தீர்மானத்தில் முதல்வர் விஜய் வெற்றி!
வைகாசி பூஜைக்காக சபரிமலை நடை திறப்பு!
தங்கத்தின் சுங்க வரி உயர்வு!
திருவண்ணாமலையில் வேலைவாய்ப்பு உதவித்தொகை விண்ணப்பம் தொடக்கம்!
Chennai Gold Price Today: 22K Gold Surges by ₹1,070, Silver Prices Also Rise Sharply
Simple Ankle Exercise That May Improve Blood Circulation in Just Minutes
Auspicious (Nalla Neram) time today (May 13th)

