திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள அனைத்து வாக்குச்சாவடி மையங்களிலும், வாக்காளர் வசதிக்காக வாக்காளர் படிவம் நிரப்ப உதவி மையங்கள் இன்று (19.11.2025) முதல் (23.11.2025) வரை காலை 10.00 மணி முதல் மாலை 5.00 மணி வரை செயல்படுகின்றன.
வாக்காளர்கள், தங்களின் கணக்கெடுப்பு படிவங்களை தன்னார்வலர்களான அரசு அலுவலர்கள் உதவியுடன் சரியாக பூர்த்தி செய்து, தங்களுடைய வாக்குச்சாவடி நிலை அலுவலரிடம் ஒப்படைக்கலாம் என்று மாவட்ட ஆட்சித்தலைவர் க. தர்ப்பகராஜ் தெரிவித்தார்.
Recent News:
2025 திருக்கார்த்திகை தீபத் திருவிழா முதல் நாள் விழா!! – அறிந்துகொள்ள வேண்டிய தகவல்கள்
ஆதமங்கலம் துணை மின் நிலையத்தில் நாளை (20.11.2025) மின் நிறுத்தம்!
திருவண்ணாமலை தீபத்திருவிழா: பக்தர்களுக்கு மலையேற்றம் அனுமதியா? – அமைச்சரின் விளக்கம்
Gold and Silver Prices Rise Again in Chennai Today
The "6-6-6 Walking Rule": A Simple Formula to Make Your Walk More Effective
Auspicious (Nalla Neram) time today (Nov 19th)
திருக்கார்த்திகை தீபத்திருவிழா 2025 – வாகன நிறுத்துமிட ஏற்பாடுகள் வெளியீடு!!
