திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில், திருக்கார்த்திகை தீபம் – 2023 தீபப்பணி மேற்கொள்வது குறித்த அலுலர்களுக்கான ஆய்வு கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.பா.முருகேஷ், அவர்கள் தலைமையில் நேற்று நடைபெற்றது. இக்கூட்டத்தில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மரு.கி.கார்த்திகேயன்,மாவட்ட வருவாய் அலுவலர் மரு.மு.பிரியதர்ஷினி மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்துகொண்டனர்.
Recent News:
ஆகஸ்ட் 26ம் தேதி சிதம்பரத்திற்கு பிரதமர் மோடி பயணம்!
வணிகர் சேர்க்கை கட்டணம் இல்லை – ஜூன் 1 முதல் நவம்பர் 30 வரை!
Can persons with high blood sugar levels or diabetes eat dates?
Gold Rate Increased Today Morning (30.07.2025)
Auspicious (Nalla Neram) time today (July 30th)
மானிய விலையில் இயற்கை மாடித்தோட்ட கிட்கள்!
தேர்வு அட்டவணை வெளியீடு!!