Web Analytics Made Easy -
StatCounter

கண்ணீர் அஞ்சலி

கலசப்பாக்கம் செங்குந்தர் வீதியை சார்ந்த

திருமதி S. காமாட்சி சம்பத் அவர்கள்

செவ்வாய்க்கிழமை இரவு 11 மணி அளவில் இயற்கை எய்தினார் என்பதை ஆழ்ந்த வருத்தத்துடன் தெரிவித்துக் கொள்கிறோம் …

அவரது இறுதி சடங்கு இன்று புதன்கிழமை (21.08.2024) மாலை 4 மணி அளவில் நடைபெறும்..

JB SOFT SYSTEM குழுமம் சார்பாக
ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறோம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *