திருவண்ணாமலை கலைஞர் கருணாநிதி அரசு கலைக் கல்லூரியில் முதலாமாண்டு முதுநிலை பாட பிரிவுகளுக்கான மாணவர் சேர்க்கை நாளை நடைபெறுகிறது. எம்.ஏ (தமிழ், ஆங்கிலம், வரலாறு, பொருளியல், வணிகவியல்), எம்எஸ்சி (கணிதம், இயற்பியல், வேதியல், தாவரவியல், விலங்கியல், கணினி அறிவியல்) ஆகியவற்றுக்கான மாணவர் சேர்க்கை கலந்தாய்வு நாளை காலை 9 மணி முதல் 12 மணி வரை நடைபெறுகிறது.
Recent News:
GoodWill International is Hiring for Sales Executive!
கலசபாக்கம் அடுத்த சில பகுதிகளில் அத்தியாவசிய பணியின் காரணமாக இன்று (19.09.2024) மின் நிறுத்தம்!
புரட்டாசி மாத கிரிவலம் வெற்றிகரமாக நிறைவு!
Tvs Company is Hiring
ஏழுமலையானை தரிசிக்க 24 மணி நேரம் காத்திருப்பு!
திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் (20.09.2024) அன்று விவசாயிகள் குறைதீர்வு கூட்டம்!
மூங்கில் வளர்ச்சி : வாழ்க்கை பயணத்தில் ஒரு பாடம்!