தமிழகத்தில் அனைத்து பல்கலைக்கழகங்களின் தேர்வுகளும் காலவரையின்றி ஒத்திவைக்கப்படுவதாக உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி திங்கள்கிழமை தெரிவித்தார்.
இந்நிலையில், அமைச்சர் பொன்முடி செய்தியாளர்கள் சந்திப்பில் பேசியதாவது: தமிழகத்தில் உள்ள அனைத்து பல்கலைக்கழகங்களின் தேர்வுகளும் கரோனா பரவல் காரணமாக காலவரையின்றி ஒத்திவைக்கப்படுகிறது. எழுத்துத் தேர்வுகள் மட்டுமே ஒத்திவைக்கப்படுகிறது. செய்முறைத் தேர்வுகள் தொடர்ந்து நடைபெறும் எனத் தெரிவித்தார்.
Recent News:
Auspicious (Nalla Neram) time today (Jan 25th)
Why Skipping Breakfast Can Harm Your Health
Gold and Silver Prices Surge in Chennai, Gold Crosses ₹1.16 Lakh
Auspicious (Nalla Neram) time today (Jan 24th)
Samaran – Marabu Pandagam Opens New Heritage Supermarket in Ambur
JCI Sen J. Senthil Murugan Appointed as JCOM Zone Advisor - Zone 16 for the Year 2026
கலசபாக்கம் செய்யாற்றில் நடைபெறவுள்ள ரதசப்தமி ஆற்றுத் திருவிழா – மாவட்ட ஆட்சித்தலைவர் நேரில் ஆய்வு!
