பர்வத மலையில் கிரிவல பாதையை சீர் செய்யும் பணிகளை கலசப்பாக்கம் சட்டமன்ற உறுப்பினர் திரு.வி. பன்னீர்செல்வம் அவர்கள் ஆய்வு மேற்கொண்டார். கலசப்பாக்கம் அடுத்த 4,560 அடி உயர பர்வத மலையில் உள்ள மல்லிகா அர்ஜுனேஸ்வரர் பாலாம்பிகை அம்மன் திருக்கோவில் உள்ளது. 26 கி.மீ. சுற்றளவு உள்ள கிரிவலப் பாதை உள்ளது. இங்கு ஆண்டு தோறும் காஞ்சி சங்கர மட பீடாதிபதி விஜேந்திரர் மார்கழி முதல் தேதி முதல் வளம் வருவது வழக்கம். நிகழாண்டு மார்கழி மாதம் டிசம்பர்-27 ஆம் தேதி துவங்குகிறது. கிரிவல பாதையில் சாலை வசதி, குடிநீர் வசதி மேலும் பிற அடிப்படை வசதிகள் குறித்த ஆய்வுப்பணிகளை மேற்கொண்டார் கலசப்பாக்கம் சட்டமன்ற உறுப்பினர் திரு.வி. பன்னீர்செல்வம்.
Recent News:
GoodWill International is Hiring for Sales Executive!
கலசபாக்கம் அடுத்த சில பகுதிகளில் அத்தியாவசிய பணியின் காரணமாக இன்று (19.09.2024) மின் நிறுத்தம்!
புரட்டாசி மாத கிரிவலம் வெற்றிகரமாக நிறைவு!
Tvs Company is Hiring
ஏழுமலையானை தரிசிக்க 24 மணி நேரம் காத்திருப்பு!
திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் (20.09.2024) அன்று விவசாயிகள் குறைதீர்வு கூட்டம்!
மூங்கில் வளர்ச்சி : வாழ்க்கை பயணத்தில் ஒரு பாடம்!