பர்வத மலையில் கிரிவல பாதையை சீர் செய்யும் பணிகளை கலசப்பாக்கம் சட்டமன்ற உறுப்பினர் திரு.வி. பன்னீர்செல்வம் அவர்கள் ஆய்வு மேற்கொண்டார். கலசப்பாக்கம் அடுத்த 4,560 அடி உயர பர்வத மலையில் உள்ள மல்லிகா அர்ஜுனேஸ்வரர் பாலாம்பிகை அம்மன் திருக்கோவில் உள்ளது. 26 கி.மீ. சுற்றளவு உள்ள கிரிவலப் பாதை உள்ளது. இங்கு ஆண்டு தோறும் காஞ்சி சங்கர மட பீடாதிபதி விஜேந்திரர் மார்கழி முதல் தேதி முதல் வளம் வருவது வழக்கம். நிகழாண்டு மார்கழி மாதம் டிசம்பர்-27 ஆம் தேதி துவங்குகிறது. கிரிவல பாதையில் சாலை வசதி, குடிநீர் வசதி மேலும் பிற அடிப்படை வசதிகள் குறித்த ஆய்வுப்பணிகளை மேற்கொண்டார் கலசப்பாக்கம் சட்டமன்ற உறுப்பினர் திரு.வி. பன்னீர்செல்வம்.
Recent News:
Auspicious (Nalla Neram) time today (Jan 22nd)
திருப்பதி ஏழுமலையான் கோவிலில் தரிசன டிக்கெட் நாளை வெளியீடு!
திருவண்ணாமலையில் தை மாத பவுர்ணமி கிரிவலம் வர சிறந்த நேரம்!
ஆதமங்கலம் துணை மின் நிலையத்தில் நாளை (22.1.2026) மின் நிறுத்தம்!
வில்வாரணி துணை மின் நிலையத்தை சார்ந்த பகுதிகளில் நாளை (22.01.2026) மின் நிறுத்தம்!
Gold Prices Skyrocket, Silver Holds Steady in Chennai
Natural Methods to Calm Anxiety and Improve Emotional Balance
