Web Analytics Made Easy -
StatCounter

டி.என்.பி.எஸ்.சி. குரூப்-2 தேர்வு தேதி இந்த மாதத்தில் வெளியிடப்படும்!

டி.என்.பி.எஸ்.சி. குரூப்-2 தேர்வு தேதி இந்த மாதத்தில் வெளியிடப்படும் என தமிழ்நாடு அரசு தேர்வாணையதுறை தலைவர் தகவல். போட்டி தேர்வுக்கான நேரம் மாற்றப்பட்டுள்ளதால் இனி காலை 9.30 மணி முதல் 12.30 மணி வரையும்,…

நகர்ப்புற தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் இன்று (04.02.2022) மாலையுடன் நிறைவடைகிறது!

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் இன்று (04.02.2022) மாலையுடன் நிறைவடைகிறது; வரும் 7ம் தேதி இறுதி வேட்பாளர்கள் பட்டியல் வெளியிடப்படும்.

தமிழகம் முழுவதும் கொரோனா பூஸ்டர் டோஸ் சிறப்பு முகாம் !

தமிழகம் முழுவதும் 600 மையங்களில் கொரோனா பூஸ்டர் டோஸ் சிறப்பு முகாம் இன்று நடைபெறுகிறது. சென்னையில் 160 மையங்களில் பூஸ்டர் டோஸ் முகாம் செயல்படுகிறது.

படவேடு அருள்மிகு ரேணுகாம்பாள் அம்மன் திருக்கோயில் குடமுழுக்குப் பெருவிழா !

போளூர் அடுத்த அம்மன் கோவில் படைவீடு (படவேடு)அருள்மிகு ரேணுகாம்பாள் திருக்கோயில்ஸ்ரீ உமாமகேஸ்வரி சமேத ஸ்ரீ சோமநாதீஸ்வர் ஜீர்ணோத்தாரண அஷ்டபந்தன மஹா கும்பாபிஷேகம் மற்றும் கிழக்குப்புற ஐந்து நிலைஇராஜகோபுர நூதன குடமுழக்குப் பெருவிழா, தை மாதம்…

திருவண்ணாமலை மாவட்டத்தில் சுற்றுலா தலங்களுக்கு தடை நீட்டிக்கப்பட்டுள்ளது !

திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள அணைகள், பூங்கா உள்ளிட்ட சுற்றுலா தலங்களுக்கு பொதுமக்கள் செல்ல பிப்ரவரி 20 ம் தேதி வரை தடை நீட்டிக்கப்பட்டுள்ளது.

எம்பிபிஎஸ், பிடிஎஸ் படிப்புகளுக்கான மருத்துவ பொது பிரிவுக்கு இன்று ஆன்லைனில் கலந்தாய்வு !

தமிழகத்தில் பொதுப் பிரிவு கலந்தாய்வு ஆன்லைனில் இன்று காலை 8 மணிக்கு தொடங்குகிறது. வரும் 7ம் தேதி சான்றிதழ் சரிப்பார்ப்புக்கு அழைப்பு விடுக்கப்படும். 8ம் தேதி முதல் 10ம் தேதி வரை சான்றிதழ் சரி…

ஆற்று திருவிழாவிற்கான பந்தல் அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன !

கலசபாக்கத்தில் நடைபெறும் ஆற்று திருவிழாவிற்கான பந்தக்கால் நேற்று நடப்பட்டதை தொடர்ந்து, இன்று (02.02.2022) பந்தல் அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன.

தேர்வர்களுக்கு TNPSC முக்கிய அறிவிப்பு !

TNPSC இணையதளத்தில் OTR கணக்கு வைத்திருக்கும் தேர்வர்கள், அதனுடன் தங்கள் ஆதார் எண்ணை வரும் 28-ம் தேதிக்குள் இணைக்க வேண்டும். ஆதார் எண் இணைத்த உடன், இனி வரும் காலங்களில் OTR கணக்கு மூலமாகவே…

ஆற்று திருவிழாவிற்கான பந்தல்கால் நடப்பட்டது !

கலசபாக்கத்தில் ஆண்டுதோறும் தை மாதம் ரதசப்தமியில் நடைபெறும் ஆற்று திருவிழாவிற்கான பந்தக்கால் நடப்பட்டு, செய்யாற்று ஆற்றங்கரை பகுதிகளை சுத்தம் செய்து ஆயத்த பணிகள் நடைபெற்றன.

இந்த வார பரிசுப்போட்டி: வெள்ளி நாணயங்கள் பரிசாக வெல்ல நீங்கள் தயாரா?

மக்களே! இந்த வார பரிசுப்போட்டிக்கு நீங்கள் தயாரா? கலசபாக்கம்.காம் மக்களோடு இணைந்து வாரந்தோறும் பரிசுபோட்டியை நடத்தி வருகிறது. இந்த வாரத்தில் (பிப்ரவரி 2 முதல் 8 வரை) நமது இணையத்தளத்தில் உங்களுக்கு வெள்ளி நாணயங்கள்…

குரூப் 4 தேர்வர்களுக்கு டிஎன்பிஎஸ்சி வெளியிட்ட முக்கிய அறிவிப்பு !

குரூப்-4 பணிக்கு தகுதி பெற்றவர்களுக்கான 3-ம் கட்ட சான்றிதழ் சரிபார்ப்பு மற்றும் கலந்தாய்வு வரும் 15-ம் தேதி நடைபெறும் என்று டிஎன்பிஎஸ்சி அறிவித்துள்ளது. கலந்தாய்வுக்கு தகுதி பெற்றவர்கள் தங்களுக்கான அழைப்புக் கடிதத்தை http://tnpsc.gov.in இணையதளத்தில்…

தமிழகத்தில் இன்று பள்ளி, கல்லூரிகள் திறப்பு.. 100 சதவீத மாணவர்களுக்கு அனுமதி !

40 நாட்கள் தொடர் விடுமுறைக்கு பின், இன்று (பிப். 1ம் தேதி) முதல் பள்ளி மற்றும் கல்லூரிகள் திறக்கப்பட்டு, நேரடி வகுப்புகள் நடத்தப்படுகின்றன. இந்த முறை பள்ளி, கல்லூரிகளில் 100 சதவீத மாணவர்களையும் அமர…

10, 12-ஆம் வகுப்புகளுக்கான இரண்டாம் திருப்புதல் தேர்வு !

10, 12-ஆம் வகுப்புகளுக்கான இரண்டாம் திருப்புதல் தேர்வு.புதிய அட்டவணையை வெளியிட்டது அரசுத் தேர்வுகள் இயக்ககம்.

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் கட்டுப்பாட்டு அறை தொலைபேசி எண்கள்!

திருவண்ணாமலை மாவட்டத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் கட்டுப்பாட்டு அறை தொலைபேசி எண்கள் வெளியீடு. அதன் விவரம் நகராட்சிகள் : திருவண்ணாமலை – 04175 222248 ஆரணி – 04173 226328 செய்யாறு – 04182…

நலம் நாட்டு சக்கரை !

நமது உடல் நோய் எதிர்ப்பு சக்தியை வலுவாக்க நாட்டு சர்க்கரை உதவுகின்றது. கலப்படமற்ற, சுத்தமான இயற்கை முறையில் தயாரிக்கப்பட்ட நாட்டுச்சக்கரை மொத்தமாகவும் சில்லறையாகவும் இங்கு கிடைக்கும். இடம் : சாலையனூர், கலசபாக்கம் வட்டம். கைபேசி…

கலசபாக்கம் உழவர் பயிற்சி தொடக்க விழா !

நமது பகுதி உழவர்களுக்கு தேவையான அடிப்படை எளிய முன்னெடுப்பு உழவர் பயிற்சி இன்று (31.01.2022) இடம் : கலசபாக்கம் கருணீக்கள் தெரு, திரு.அ.மீனாட்சிசுந்தரம், அவர்களின் இல்லத்தில் நடைபெற்றது.

தமிழக குடும்ப அட்டைதாரர்களே.. இன்னும் 3 நாட்கள் மட்டுமே அவகாசம்!

ரேஷன் கடைகளில் பொங்கல் பரிசு தொகுப்பு வாங்க இன்றுடன் 3 நாட்கள் மட்டுமே அவகாசம் உள்ளது. அதனால் பொங்கல் பரிசு தொகுப்பு வாங்காதவர்கள் 3 நாட்களில் வாங்கிக் கொள்ளலாம்.

தமிழகம் முழுவதும் மெகா தடுப்பூசி முகாம் நடைபெற உள்ளது!

தமிழகம் முழுவதும் இன்று 50 ஆயிரம் மையங்களில் மெகா தடுப்பூசி முகாம் நடைபெற உள்ளது.

வரும் 30ம் தேதி ஞாயிற்றுக் கிழமை நியாய விலைக் கடைகள் செயல்படும்!

தமிழகத்தில் வரும் 30ம் தேதி ஞாயிற்றுக் கிழமை நியாய விலைக் கடைகள் செயல்படும் என உணவுப் பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு துறை அறிவிப்பு.

தை மாத அமாவாசை சனி மகாபிரதோஷம் !

திருவண்ணாமலை அண்ணாமலையார் திருக்கோவில் தை மாத அமாவாசை சனி மகாபிரதோஷம் : பிரதோஷ நாயகர் திருக்கோயில் மூன்றாம் பிரகாரம் சுற்றி வலம் வரும் காட்சி.

இலக்கை நிர்ணயித்தலே வெற்றியை நோக்கிய பயணத்தின் முதல்படி !

இலக்கில்லாத பயணத்தில் எத்தனை தூரம் கடந்தும் பயனில்லை; அதுபோல இலக்கு நிர்ணயிக்கப்படாத வாழ்க்கையும், வாணிபமும் எந்த முன்னேற்றமும் காண்பதில்லை.இலக்கை நிர்ணயித்தலே வெற்றியை நோக்கிய பயணத்தின் முதல்படி.எத்தனை தூர பயணம் ஆயினும் முதல் அடி எடுத்துவைப்பதில்…

கலசபாக்கம்.காம் அலுவலகத்தில் வாராந்திர பயிற்சி பற்றிய சந்திப்பு !

JB Soft System, கலசபாக்கம் அலுவலகத்தில் பணிபுரியும் ஊழியர்களுக்கும், பயிற்சி எடுப்பவர்களுக்கும் எங்கள் மேலாண் இயக்குனர் திரு ஜெ. சம்பத் அவர்கள் வாராந்திர சந்திப்பு கூட்டத்தில் பயிற்சி வழங்கினார்.JB Soft System Kalasapakkam.