Web Analytics Made Easy -
StatCounter

கலசபாக்கத்தில் நாளை மரபு விதைத்திருவிழா!

கலசபாக்கத்தில் நாளை மரபு விதைத்திருவிழா நாள்: 05-07-2023, கிழமை: புதன்கிழமை, நேரம் : காலை 9 மணி முதல் மாலை 6 வரை, இடம்: அரசு ஆண்கள் மேல்நிலை பள்ளளிக்கு எதிரில் (இயற்கை விவசாயிகளின்…

கலசபாக்கத்தில் தற்போது கரு மேகங்கள் சூழ்ந்து கனமழை!

கலசபாக்கம் சுற்றுவட்டார பகுதிகளில் தற்போது கரு மேகங்கள் சூழ்ந்து கனமழை பெய்து வருகின்றது.

திருவண்ணாமலையில் நேற்று ஆனி மாத பௌர்ணமியை முன்னிட்டு லட்சக்கணக்கான பக்தர்கள் கிரிவலம்!

திருவண்ணாமலையில் நேற்று(03.07.2023) ஆனி மாத பௌர்ணமியை முன்னிட்டு, தமிழகத்தில் உள்ள பல்வேறு மாவட்டங்களிலிருந்தும், ஆந்திரா, கர்நாடகா போன்ற பிற மாநிலங்களிலிருந்தும் லட்சக்கணக்கான பக்தர்கள் கிரிவலம் வந்தனர்.

தென்மாதிமங்கலம் புதிய கிராம நிர்வாக அலுவலராக திரு.மேகநாதன் அவர்கள் பதவியேற்பு!

கலசபாக்கம் முன்னாள் கிராம நிர்வாக அலுவலராக (VAO) பணியாற்றிய திரு.மேகநாதன் அவர்கள் இன்று (03.07.2023) தென்மாதிமங்கலம்புதிய கிராம நிர்வாக அலுவலராக பதவியேற்றார்.

திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரர் கோவிலில் ஆனி மாத பௌர்ணமி பிரதோஷம்!

திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரர் திருக்கோவிலில் சனிக்கிழமை (01.07.2023) ஆனி மாத பௌர்ணமி பிரதோஷத்தை முன்னிட்டு நந்தி பகவானுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தார்கள்.

கலசபாக்கத்தில் புதிய கிராம நிர்வாக அலுவலர் நியமனம்!

கலசபாக்கம் புதிய கிராம நிர்வாக அலுவலராக திரு.வெங்கடேசன் நியமிக்கப்பட்டார்.

தமிழகத்தில் அக்டோபர் 17 முதல் நவம்பர் 30 வரை வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க, நீக்க விண்ணப்பிக்கலாம்!

தமிழகத்தில் வாக்காளர் பட்டியல் திருத்தப் பணிகள் வரும் அக்டோபர் 17-ம் தேதி முதல் நவம்பர் 30ம் தேதி வரை நடைபெறும் என்றும், இக்காலகட்டத்தில் பெயர் சேர்த்தல், நீக்குதல் உள்ளிட்டவற்றுக்கு விண்ணப்பிக்கலாம் என்றும் தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத…

தமிழ்நாடு காவல்துறையில் ட்ரோன் பிரிவு தொடக்கம்!

தமிழ்நாடு காவல்துறையில் ட்ரோன் காவல்துறை பிரிவை டிஜிபி திரு. சைலேந்திரபாபு அவர்கள் தொடங்கி வைத்தார். இந்த ட்ரோன் பிரிவு திட்டம் இந்தியாவிலேயே முன்னோடியாக தமிழ்நாட்டில் தொடங்கப்பட்டுள்ளது.

திருவண்ணாமலையில் ஆனி மாத கிரிவலம் வர உகந்த நேரம்!

திருவண்ணாமலையில் ஆனி மாதப் பெளா்ணமி கிரிவலம் ஞாயிற்றுக்கிழமை (ஜூலை-2) இரவு 07:42 மணிக்கு தொடங்கி திங்கட்கிழமை (ஜூலை-3) மாலை 05:46 மணிக்கு முடிகிறது. இந்த நேரத்தில் பக்தா்கள் கிரிவலம் வரலாம் என்று அருணாசலேஸ்வரா் கோயில்…

பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு 800 சிறப்புப் பேருந்துகள் இயக்கம்!

பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு 800 சிறப்புப் பேருந்துகள் இயக்கப்படவுள்ளதாக தமிழக அரசு விரைவு போக்குவரத்துக் கழகம் தெரிவித்துள்ளது. நாடு முழுவதும் நாளை (ஜூன் 29) பக்ரீத் பண்டிகை கொண்டாடப்படவுள்ளது. இதற்காக சொந்த ஊர்களுக்கு செல்வோருக்கு வசதியாக ஏற்கெனவே…

திருவண்ணாமலை மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலக கூட்டரங்கில் பௌர்ணமி முன்னேற்பாடு குறித்த ஆய்வு கூட்டம்!

திருவண்ணாமலை மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலக கூட்டரங்கில், வருகின்ற பௌர்ணமி முன்னிட்டு மேற்கொள்ளப்பட வேண்டிய முன்னேற்பாடுகள் பணிகள் குறித்த ஆய்வு கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் திரு. பா.முருகேஷ் அவர்கள் தலைமையில் நேற்று 26.06.2023 நடைபெற்றது.

திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரர் திருக்கோவிலில் ஆனி திருமஞ்சன விழா!

திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரர் திருக்கோவிலில் ஆயிரங்கால் மண்டபத்தில் அருள்மிகு நடராஜருக்கும், சிவகாமசுந்தரி அம்மனுக்கும் சிறப்பு அபிஷேக அலங்காரம் செய்யப்பட்டது. இதையடுத்து காலை 9.30 மணியளவில் சிறப்பு பூஜையுடன் மகா தீபாராதனையும், அதன் பின் மாடவீதி உலாவும்…