Web Analytics Made Easy -
StatCounter

கலசபாக்கத்தில் நந்தி பகவானுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை நடைபெற்றது!

கலசபாக்கத்தில் அருள்மிகு திருபுரசுந்தரி உடனுறை திருமாமுடீஸ்வரர் திருகோயிலில் இன்று (28.02.2022) மாசி மாத பிரதோஷ முன்னிட்டு நந்தி பகவானுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை நடைபெற்றது.

திருவண்ணாமலை அண்ணாமலையார் திருக்கோவில் மாசி மாத பிரதோஷம்!

திருவண்ணாமலை அண்ணாமலையார் திருக்கோவில் மாசி மாத பிரதோஷம் முன்னிட்டு இன்று (28.02.2022) பெரிய நந்தி பகவானுக்கு அபிஷேக ஆராதனை நடைபெற்றது.

கலசபாக்கம், கெங்கவரம் கிராமத்தில் அமைந்திருக்கும் அருள்மிகு விருதாம்பாள் சமேத விருப்பாட்சீஸ்வர் திருக்கோயில் மஹா சிவராத்திரி!

திருவண்ணாமலை மாவட்டம் கலசபாக்கம் வட்டம், கெங்கவரம் கிராமத்தில் அமைந்திருக்கும் அருள்மிகு விருதாம்பாள் சமேத விருப்பாட்சீஸ்வர் திருக்கோயில் மஹா சிவராத்திரி திருவிழா அழைப்பிதழ் மற்றும் நான்காம் ஆண்டு திருவாசக முற்றோதல் விழா மாசி மாதம் 17ம்…

கலசபாக்கம் வாராந்திர பரிசுகள்- Milton Fiesta Stainless Steel Casserole Hot Box பரிசாக வெல்லும் வாய்ப்பு!

நமது கலசபாக்கம். காம் இணையத்தளத்தில்,ராவ்லா ஷாப்பிங் மால் வழங்கும் Milton Fiesta Stainless Steel Casserole Hot Box பரிசாக வெல்லும் வாய்ப்பு உங்களை தேடி… இந்த போட்டியில் நமது கலசபாக்கம் பகுதிகளைச் சேர்ந்த…

வாரந்தோறும் ஒவ்வொரு சனிக்கிழமையும் குழந்தைகளுக்கான பிரத்தியேக பயிற்சி வகுப்புகள்!

வாரந்தோறும் ஒவ்வொரு சனிக்கிழமையும் கலசப்பாக்கம்.காம் வழங்கும் குழந்தைகளுக்கான பிரத்தியேக பயிற்சி வகுப்புகள். வாரம் தோறும் நடைபெறும் இந்த வகுப்புகளில் கணினி பயிற்சி, குழந்தைகளுக்கு தேவையான தன்னம்பிக்கை, நன்றி உணர்வு, பெற்றோர்களை மதித்தல், சமூக சிந்தனையுடன்…

திருவண்ணாமலை மாவட்டத்தில் சுற்றுலா தலங்களுக்கு இன்று முதல் அனுமதி !

திருவண்ணாமலை மாவட்டத்தில் இன்று (26.02.2022) முதல் பொழுதுபோக்கு பூங்காக்கள், நீச்சல் குளங்கள், அணைகள் போன்றவை கொரோனா வழிகாட்டு நெறிமுறைகளின்படி செயல்படும் என்று மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார்.சாத்தனூர் அணை பூங்கா மற்றும் மிருகண்டா அணை, குப்பநத்தம்…

ஆதார் சிறப்பு முகாம் தமிழகத்தில் அனைத்து அஞ்சலகங்களிலும் : மறந்து விடாதீர்கள்!

22/02/2022 முதல் 27/02/2022 வரை ஆதார் சிறப்பு முகாம் தமிழகத்தில் உள்ள அனைத்து அஞ்சலகங்களிலும் (POST OFFICE) நடைபெற இருக்கிறது.எனவே இந்த சிறப்பு முகாமில் கீழ்க்கண்ட சேவைகளை பெறலாம். 1. புதியதாக ஆதார் எடுத்தல்…

தமிழ்நாடு முழுவதும் போலியோ சொட்டு மருந்து முகாம்!

வரும் ஞாயிற்றுக் கிழமை (பிப்ரவரி-27) அன்று தமிழ்நாடு முழுவதும் போலியோ சொட்டு மருந்து முகாம் நடைபெறும் என தமிழ்நாடு அரசு அறிவிப்பு.

நன்றியுணர்வு பழக, குழந்தைகளுக்கு செயல் முறை விளக்கங்களுடனும், காணொளி தொகுப்புடன் இந்த வார பயிற்சி

உணர்வுகளில் தலைசிறந்த உணர்வு – நன்றியுணர்வு…நன்றியுணர்வு, நல்ல பல வாய்ப்புகளை ஈர்க்கும் காந்தமாக மனிதர்களை மாற்றுகிறது !நன்றியுணர்வு பழக, குழந்தைகளுக்கு செயல் முறை விளக்கங்களுடனும், காணொளி தொகுப்புடன் இந்த வார பயிற்சி…பெற்ற தாய் தந்தையரை…

எம்பிபிஎஸ், பிடிஎஸ் முதலாமாண்டு மாணவர்கள் மருத்துவக் கல்லூரிகளில் சேர இன்று கடைசி நாள்!

எம்பிபிஎஸ், பிடிஎஸ் முதலாமாண்டு மாணவர்கள் மருத்துவக் கல்லூரிகளில் சேர இன்று கடைசி நாள் ஆகும். கலந்தாய்வு மூலம் ஒதுக்கீடு பெற்ற மாணவர்கள் கல்லூரிகளில் சேர இன்று மாலை 5 மணியுடன் அவகாசம் நிறைவு அடைய…

கலசபாக்கம் அடுத்த வில்வாரணி பகுதியில் விவசாய நிலம் குத்தகைக்கு!

கலசபாக்கம் அடுத்த எலத்தூர் மோட்டூர் நட்சத்திர கோவில் அருகில் இந்த விவசாய நிலம் அமைந்துள்ளது. இது 27 நட்சத்திரங்களைக் கொண்ட பிரசித்தி பெற்ற திருத்தலத்தின் அருகில் அமைந்துள்ளது. போளூர்- செங்கம் சாலை அருகில் அமைந்துள்ளது.…

ஏழுமலையானை தரிசிக்க திருப்பதியில் குவியும் பக்தர்கள் கூட்டம்!

தமிழகம், ஆந்திரா மற்றும் தெலுங்கானா மாநிலங்களில் கொரோனா பரவல் குறைந்துள்ளதால் தற்போது திருப்பதியில் மீண்டும் பக்தர்களின் வருகை அதிகரித்துள்ளது. இந்நிலையில் ஏழுமலையானை தரிசிக்க திருப்பதியில் திரளான பக்தர்கள் கூட்டம் வருகை புரிந்துள்ளதாக தேவஸ்தான நிர்வாகம்…

திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள 8 வாக்கு எண்ணும் மையங்களுக்கு 3 அடுக்கு பாதுகாப்பு!

திருவண்ணாமலை மாவட்டத்தில் 4 நகராட்சிகள் மற்றும் 10 பேரூராட்சிகளில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் நடைபெற்றது. மாவட்டத்தில் உள்ள 8 வாக்கு எண்ணும் மையங்களுக்கு 3 அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. பேரூராட்சிக்கான முடிவுகள் காலை 10…

மே 21ல் டிஎன்பிஎஸ்சி குரூப்-2 தேர்வுகள்!

தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்தின் குரூப் 2 & 2A தேர்வுகள் மே 21ம் தேதி நடைபெறும். தேர்வு முடிவுகள் ஜூன் 5ஆம் தேதி வெளியிடப்படும். பிப்.,23 முதல் மார்ச் 23 வரை விண்ணப்பிக்கலாம்.…

சைபர் குற்றங்கள் குறித்து புகார் அளிக்கும் வகையில் சைபர் க்ரைம் போலீசார் சார்பில் ‘1930’ என்ற புதிய எண்!

தமிழகத்தில் வங்கி மோசடி, இணையதள குற்றங்கள் குறித்து உடனுக்குடன் நடவடிக்கை எடுக்கும் வகையில் சைபர் க்ரைமில் ஏற்கனவே இயங்கி வரும் ‘155260’ என்ற எண்ணிற்கு மாற்றாக ‘1930’ என்ற புதிய சைபர் க்ரைம் உதவி…

அருள்மிகு சந்திரசேகரர் சூலத்திற்கு சிறப்பு அபிஷேகம்!

அருள்மிகு அருணாசலேசுவரர் திருக்கோயில் திருவண்ணாமலை பள்ளிகொண்டாபட்டு கமண்டல நாக நதியில் நடைபெற்ற மாசி மக தீர்த்தவாரி. அருள்மிகு சந்திரசேகரர் சூலத்திற்கு  சிறப்பு அபிஷேகம்.