பாபு ஐயர் உணவகம்
பாபு ஐயர் உணவகம் லெமன் சாதம் சாம்பார் சாதம் புளி சாதம் தயிர் சாதம் தேங்காய் சாதம் தக்காளி சாதம் கைபேசி: 9597530748
பாபு ஐயர் உணவகம் லெமன் சாதம் சாம்பார் சாதம் புளி சாதம் தயிர் சாதம் தேங்காய் சாதம் தக்காளி சாதம் கைபேசி: 9597530748
கலசபாக்கத்தில் ஸ்ரீ கோதண்டராமன் பஜனை கோயில்,ஸ்ரீ ராமலிங்க வள்ளலார் கோயில்,ஸ்ரீ கருணை சாய்பாபா கோயில் மகா கும்பாபிஷேகம் இன்று (20.01.2021) நடைபெற்றது. திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
அமேசான் நிறுவனம், முதலாம் ஆண்டு CSE/IT படிக்கும் இந்திய குடிமகன்களுக்கு ₹1,60,000 வரை கல்வி உதவித்தொகை வழங்குகிறது. குடும்பத்தின் ஆண்டு வருமானம் ₹2.5 லட்சத்துக்குள் இருக்க வேண்டும். பெண்களுக்கும், முதல் தலைமுறை பட்டதாரிகளுக்கும் முன்னுரிமை.…
டிசம்பர் 30-ஆம் தேதி மகர விளக்கு பூஜைக்காக சபரிமலை நடை திறக்கப்பட்டது. ஜனவரி 14ஆம் தேதி மண்டல பூஜையும் மகர ஜோதி தரிசனமும் நடந்தது. இனி, கும்பம் மாத பூஜைக்காக பிப்ரவரி 12ஆம் தேதி…
மக்களே! இந்த வார பரிசுப்போட்டிக்கு நீங்கள் தயாரா? கலசபாக்கம்.காம் மக்களோடு இணைந்து வாரந்தோறும் பரிசுபோட்டியை நடத்தி வருகிறது. இந்த வாரத்தில் (ஜனவரி 20 முதல் ஜனவரி 26 வரை) நமது இணையத்தளத்தில் உங்களுக்கு காப்பர்…
எம்.பி.பி.எஸ், பிடிஎஸ் படிப்புகளுக்கான அகில இந்திய கலந்தாய்வு இன்று ஆன்லைனில் தொடங்குகிறது. ஓபிசி பிரிவினருக்கு 27% மற்றும் பொருளாதாரத்தில் பின்தங்கிய பொதுபிரிவினருக்கு 10% இடஒதுக்கீடு வழங்கப்படுகிறது.
தமிழகத்தில் 5 நாட்களுக்கு பிறகு அனைத்து வழிபாட்டு தலங்களும் இன்று மீண்டும் திறக்கப்பட்டன. பொங்கல் பண்டிகையையொட்டி கடந்த 4 நாட்களாக கோயில்கள், தேவாலயங்கள், மசூதிகள் மூடப்பட்டு இருந்த நிலையில், இன்று மீண்டும் திறக்கப்பட்டுள்ளது
கரோனா பரவல் காரணமாக ஜனவரி 23ஆம் தேதியன்று நடைபெறவிருந்த போலியோ சொட்டு மருந்து முகாம் பிப்ரவரி 27ஆம் தேதிக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
2-ம் ஆண்டாக அருணாசலேஸ்வரர் கோவில் வளாகத்திலேயே நடத்த கோவில் நிர்வாகம் மூலம் ஏற்பாடு செய்யப்பட்டது. அதன்படி காலையில் கோவிலில் உண்ணாமலை அம்மன் சமேத அருணாசலேஸ்வரருக்கு சிறப்பு அபிஷேகம் நடத்தப்பட்டு அலங்காரம் செய்யப்பட்டது. தொடர்ந்து சாமிக்கு…
தமிழக நெடுஞ்சாலை துறை சார்பில், நமது கலசபாக்கம் பகுதியில் இன்று புதிதாக வைக்கப்பட்ட வழிகாட்டும் பெயர் பலகைகள்..இந்த வழிகாட்டி பலகையில், அருகே உள்ள சுற்றுலா தலங்கள் மற்றும் இடங்களின் விவரங்களும் உள்ளது.
கலசபாக்கத்தில் ஸ்ரீ கோதண்டராமன் பஜனை கோயில்,ஸ்ரீ ராமலிங்க வள்ளலார் கோயில்,ஸ்ரீ கருணை சாய்பாபா கோயில் மகா கும்பாபிஷேகம் நாளை (20.01.2021) நடைபெறுகின்றது.
கொரோனா தொற்று பரவலால் இந்த தை பவுர்ணமி கிரிவலத்துக்கு மாவட்ட நிர்வாகத்தால் தடை விதிக்கப்பட்டது. அதைத்தொடர்ந்து நேற்று அதிகாலையில் இருந்து, போலீசார் கிரிவலப்பாதையில் உள்ள முக்கிய சாலை சந்திப்பு பகுதிகளில் தடுப்புகள் அமைத்து பக்தர்கள்…
2 டோஸ் தடுப்பூசி செலுத்தப்பட்டு 39 வாரங்கள் (அ) 9 மாதங்கள் முடிவடைந்த பின் பூஸ்டர் டோஸ் போடப்பட்டு வருகிறது. இந்நிலையில் தமிழகத்தில் இனி வாரந்தோறும் வியாழக்கிழமைகளில் பூஸ்டர் டோஸ் தடுப்பூசி முகாம் நடைபெறும்.…
பொதுமக்கள் இனிவரும் காலங்களில் பத்திரம் பதிவு செய்ய நேரில் வர வேண்டிய அவசியமில்லை. அதேசமயம் ஆன்லைன் மூலமாக விண்ணப்பித்த சில நிமிடங்களிலேயே ஆய்வு செய்து அந்தப் பத்திரத்தை பதிவு செய்து திருப்பி தரும் வகையில்…
கலசபாக்கம்.காம் இணையதளத்தை பார்வையிட்டு நான்-ஸ்டிக் தவா (Non-Stick Tawa) பரிசாக வென்ற நமது கலசப்பாக்கம்.காம் பார்வையாளர்கள்.. திரு.கிருஷ்ணமூர்த்தி – பழங்கோவில் திரு.ஸ்ரீராம் – விண்ணுவாம்பட்டு திரு.சந்தோஷ்குமார் – பத்தியவாடி தேர்வு செய்யப்பட்ட நபர்களுக்கு ‘கலசபாக்கம்…
திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரர் திருக்கோவில் திருவூடல் விழாவில் அருள்மிகு ஶ்ரீ அண்ணாமலையார், அருள்மிகு ஶ்ரீ பராசக்தி, ஶ்ரீ சுந்தரமூர்த்தி நாயனார், திருமாடவீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள் காட்சி கொடுத்தார்.
10 முதல் 12ம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கும் 31ம் தேதி வரை விடுமுறை அளித்து தமிழக அரசு உத்தரவு. 10 மற்றும் 12ம் வகுப்புக்கு வரும் 19ம் தேதி தொடங்கவிருந்த தேர்வுகள் தேதி…
கலசபாக்கம் அடுத்த எலத்தூர் மோட்டூர் நட்சத்திரகோவிலில் தைப்பூசம் விழாவில் கோவிலுக்கு பக்தர்களுக்கு தடைவிதிக்கப்பட்டுள்ளது.
நமது கலசபாக்கம் ஊராட்சி மன்ற ஒன்பதாவது வார்டு உறுப்பினர் திருமதி கீதா சுந்தரம் MA,M.ed, M.Phil அவர்கள், கலசபாக்கம் ஊராட்சியில் பணிபுரியும் துப்புரவுப் பணியாளர்கள்,பொது மக்கள், முதியவர்கள் மற்றும் ஆட்டோ ஓட்டுநர்களுக்குப் பொங்கல் பரிசாகப்…
அருள்மிகு அருணாச்சலேஸ்வரர் திருகோயில் திருவண்ணாமலை திருவூடல் மகா உற்சவம்! வைபவம் அண்ணாமலையார் அலங்காரம் (15.01.2022)
திருவண்ணாமலை அருள்மிகு அண்ணாமலையார் திருக்கோயில் (15.01.2022) மாட்டுப்பொங்கல் திருக்கோயில் ஐந்து பிரகாரகங்களில் அமைந்துள்ள நந்திகளுக்கு சிறப்பு அலங்காரம் தீபாரதனை. அனைத்து நந்திகளுக்கும் அருள்மிகு (பெரிய நாயகர்) அண்ணாமலையார் பராசக்தி அம்மன் காட்சி அளித்தனர்.
அனைவருக்கும் ஒரு நிச்சய பரிசு: குறுகிய கால சலுகை – 0% வட்டி – மிக குறைந்த விலை – முன்பணம் – மிகக் குறைந்த வட்டி – சுலப தவணை முறை நீங்கள்…
கலசபாக்கம்.காம் சார்பாக அனைவருக்கும் இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள்.கலசபாக்கம் குழந்தைகளின் பொங்கல் நல்வாழ்த்துக்கள்.
திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரர் திருக்கோவில் திருவூடல் விழாவில் உத்ராயண காலம் பத்தாம் நாள் தாமரை குளத்தில் தீர்த்தவாரி நடைபெற்றது
தமிழர்களின் முக்கிய பாரம்பரிய பண்டிகையாக தைத்திருநாளான பொங்கல் பண்டிகை கொண்டாடப்படுகிறது. பொங்கல் வைப்பதற்கு நல்ல நேரம் குறித்து இங்கே பார்க்கலாம். பொங்கல் நாளன்று நல்ல நேரம் என்ன? தைப் பொங்கல் வைக்க நல்ல நேரம்…