Web Analytics Made Easy -
StatCounter

கலசபாக்கம் வட்டாட்சியர் அலுவலகத்தில் நாளை (20.05.2025) கடலாடி உள்வட்டம் கிராமங்கள் ஜமாபந்தி!

கடலாடி 1, கடலாடி 2, கீழ்பாலூர், மேல்பாலூர், மட்டவெட்டு தென்மாதிமங்கலம், அருணகிரிமங்கலம்,பாணாம்பட்டு, எர்ணாமங்கலம், எலத்தூர்,சோழவரம், மேல்வில்வராயநல்லூர், கச்சேரி மங்கலம், மேலாரணி, சேங்கபுத்தேரி ஆகிய கிராமப் பகுதிகள் நாளை (20.05.2025) நடைபெற உள்ளது.

தமிழ்நாட்டில் இயல்பைவிட 90% அதிக மழை!

தமிழகத்தில் மார்ச் 1 முதல் இன்று வரை இயல்பைவிட 90% அதிக மழை பெய்துள்ளது. மார்ச் 1 முதல் தற்போதுவரை இயல்பாக பெய்ய வேண்டிய மழையின் அளவு 10 செ.மீ ஆனால், 19.2 செ.மீ.…

கிளாம்பாக்கம் புறநகர் ரயில் நிலையம் விரைவில் திறப்பு!

கிளாம்பாக்கம் புறநகர் ரயில் நிலையம் ஜூலை அல்லது ஆகஸ்ட் மாதத்தில் திறக்கப்படும். ரயில்வே நடைமேடை அமைக்கும் | பணிகள் 80% நிறைவு பெற்றது; ரயில் நிலையத்திற்கான முகப்பு கட்டமைப்பு, பயணிகள் நிழற்குடை, கழிவறை உள்ளிட்டவை…

இன்றும், நாளையும் கனமழை தொடரும்!!

தமிழ்நாட்டில் இன்றும், நாளையும் கனமழை தொடரும்.பல்வேறு இடங்களில் 50 கி.மீ. வேகத்தில் காற்று, இடி, மின்னலுடன் மழைக்கு வாய்ப்பு.அரபிக்கடலில் நாளை மறுநாள் உருவாகிறது மேலடுக்கு சுழற்சி மேலடுக்கு சுழற்சி வலுவடைந்து காற்றழுத்த தாழ்வு பகுதியாக மாறும் – இந்திய வானிலை ஆய்வு…

11ம் வகுப்பு தேர்வில் கலசபாக்கம் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி மாணவிகள் சாதனை – 96% தேர்ச்சி!

2025ஆம் ஆண்டு 11ம் வகுப்பு பொதுத் தேர்வில் கலசபாக்கம் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி 96% தேர்ச்சி விகிதம் பெற்றுள்ளது. மொத்தம் 147 மாணவிகள் தேர்வு எழுதியுள்ளனர். இதில் 141 மாணவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர். 1.…

காஞ்சி துணை மின் நிலையத்தை சார்ந்த பகுதிகளில் நாளை (17.05.2025) மின் நிறுத்தம்!

காஞ்சி துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளதால், மின் நிலையத்திற்கு உட்பட்ட கிராமங்களான காஞ்சி, நயம்பாடி, அரிதாரிமங்கலம், மஷார், கீழ்ப்படூர், மேல்படூர், பெரியகுளம், வடமாத்தூர், மேல்பாலூர், கீழ்பாலூர், வில்வாரணி, தாமரைப்பாக்கம்,…

கலசபாக்கம் அடுத்த பர்வதமலை ஏற புதிய கட்டுப்பாடுகள்!

கலசபாக்கம் அடுத்த பர்வதமலை ஏற புதிய கட்டுப்பாடுகள் சுமார் 4,560 அடி உயரமுள்ள பர்வதமலை மீது பாதுகாப்பு நலன் கருதி 10 வயதுக் குட்பட்ட சிறுவர்கள் மற்றும் 60 வயதுக்கு மேற்பட்ட பெரியவர்கள் மலை…

திருவண்ணாமலை மாவட்டம் 10ம் வகுப்பு பொதுத்தேர்வில் 21 வது இடம்!!

திருவண்ணாமலை மாவட்டத்தில் 10-ம் வகுப்பு பொதுத்தேர்வில் அரசு பள்ளி மாணவர்கள் 92.10% தேர்ச்சி விகிதம் பெற்று மாநில அளவில் 21 வது இடத்தை பெற்றுள்ளனர்.    

திருவண்ணாமலை மாவட்டம் 10ம் வகுப்பு பொதுத்தேர்வில் 21 வது இடம்!!

11ம் வகுப்பு தேர்வெழுதிய 4,03,949 மாணவியரும், 3,39,283 மாணவர்களும் தேர்ச்சி.மாணவர்களை விட மாணவிகள் கூடுதலாக 6.43% தேர்ச்சி பெற்றுள்ளனர் .    

கலசபாக்கம் வட்டாட்சியர் அலுவலகத்தில் இன்று கலசபாக்கம், உள்வட்ட பகுதிகளுக்கான ஜமாபந்தி!

கலசபாக்கம் வட்டாட்சியர் அலுவலகத்தில் இன்று (16.05.2025) கலசபாக்கம் உள்வட்டம் முதல் நாள் வருவாய் தீர்வாயம் பசலி எண் 1434-ற்கான ஜமாபந்தி நடைபெற்று வருகிறது. வருவாய் தீர்வாய அலுவலர் மற்றும் வருவாய் கோட்ட அலுவலர்களிடம் பொதுமக்கள்…

10ம் வகுப்பு தேர்வில் கலசபாக்கம் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி மாணவிகள் சாதனை – 98.3% தேர்ச்சி

2025ஆம் ஆண்டு 10ம் வகுப்பு பொதுத் தேர்வில் கலசபாக்கம் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி 98.3% தேர்ச்சி விகிதம் பெற்றுள்ளது. மொத்தம் 119 மாணவிகள் தேர்வு எழுதியுள்ளனர். இதில் 117 மாணவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர். R.…

10ம் வகுப்பு தேர்வில் கலசபாக்கம் அரசு மாதிரி ஆண்கள் பள்ளி மாணவர்கள் சாதனை – 89% தேர்ச்சி!

 2025 ஆம் ஆண்டு 10ம் வகுப்பு பொதுத் தேர்வில் கலசபாக்கம் அரசு மாதிரி ஆண்கள் மேல்நிலைப்பள்ளி 89% தேர்ச்சி விகிதம் பெற்றுள்ளது.மொத்தம் 123 மாணவர்கள் தேர்வு எழுதியுள்ளனர். இதில் 109 மாணவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர்.…

வில்வாரணி துணை மின் நிலையத்தை சார்ந்த பகுதிகளில் நாளை (17.05.2025) மின் நிறுத்தம்!

கலசபாக்கம் பகுதியில் உள்ள வில்வாரணி துணை மின்நிலையத்தில் இன்று (17.05.2025 ) மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளதால் காலை 09:00 மணி முதல் பிற்பகல் 02:00 மணி வரை வில்வாரணி, சேங்கபுத்தேரி, சோழவரம்,…

10ம் வகுப்பு தேர்வில் மேலாரணி அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி மாணவிகள் சாதனை – 90% தேர்ச்சி

கலசபாக்கம் அடுத்த மேலாரணி அரசு மேல்நிலைப் பள்ளியில் 10ஆம் வகுப்பு பொதுத் தேர்வில் 90% பெற்று சாதனை மொத்தம் 69 பேரில் 62 பேர் தேர்ச்சி பெற்றுள்ளார்கள்.

10ம் வகுப்பு தேர்வில் கிடாம்பாளையம் அரசு உயர்நிலைப்பள்ளி மாணவர்கள் சாதனை – 100% தேர்ச்சி!

2025ஆம் ஆண்டு 10ம் வகுப்பு பொதுத் தேர்வில் கிடாம்பாளையம் அரசு உயர்நிலைப்பள்ளி 100% தேர்ச்சி விகிதம் பெற்றுள்ளது. மொத்தம் 49 மாணவர்கள் தேர்வு எழுதியுள்ளனர். இதில் 49 மாணவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர். 400க்கு மேல்…

காமர்ஸ் மாணவரும், டிப்ளமோ சேரலாம்!!

பன்னிரெண்டாம் வகுப்பில் வணிகவியல், வரலாறு பாடங்கள் உள்ளிட்ட எந்தப் பாடப் பிரிவில் படித்து தேர்ச்சி பெற்றிருந்தாலும் வரும் கல்வி ஆண்டு (2025-2026) முதல் பாலிடெக்னிக் கல்லூரிகளில் நேரடியாக இரண்டாம் ஆண்டில் சேர்ந்து பயில அனுமதி.    

டிஎன்பிஎஸ்சி குரூப் 2 தேர்வு முடிவுகள் வெளியீடு!!

டிஎன்பிஎஸ்சி குரூப் 2 முதன்மை தேர்வு முடிவுகள் வெளியீடு. 2,006 காலிபணியிடங்களுக்கு நடத்தப்பட்ட குரூப் 2 முதன்மை தேர்வை 7,967 பேர் எழுதினர்.