Web Analytics Made Easy -
StatCounter

திருவண்ணாமலை கிரிவலத்திற்கான சிறப்பு ரயில் விபரம்!

திருவண்ணாமலை கிரிவலத்திற்கான சிறப்பு ரயில் விபரம்: Month Day ஜூலை 2, 30 அக்டோபர் 27 ஆகஸ்ட் 30 நவம்பர் 26 செப்டம்பர் 28 டிசம்பர் 25 ஆகிய 7 நாட்களுக்கு மயிலாடுதுறை-விழுப்புரம் வரையிலான…

திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் கோடை விழா முன்னேற்பாடு பணிகள் குறித்து ஆய்வு கூட்டம்!

திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில், கோடை விழா -2023 நடத்துவதற்கான முன்னேற்பாடு பணிகள் குறித்து அனைத்து துறை அலுவலர்களுடனான ஆய்வு கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் திரு. பா.முருகேஷ் அவர்கள் தலைமையில் 05.06.2023 அன்று…

தமிழகத்தில் பள்ளிகள் திறப்பு தேதி மாற்றம்: தமிழக அரசு அறிவிப்பு!

தமிழகத்தில் 1 முதல் 5-ஆம் வகுப்புகளுக்கு ஜூன் 14ஆம் தேதி முதல் பள்ளிகள் திறக்கப்படும். மேலும், 6 முதல் 12 ஆம் வகுப்பு வரையிலான வகுப்புகளுக்கு ஜூன் 12-ஆம் தேதி பள்ளிகள் திறக்கப்படும் என…

திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரர் கோவிலில் வைகாசி மாத பௌர்ணமி பிரதோஷம்!

திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரர் திருக்கோவிலில் வியாழக்கிழமை (01.06.2023) வைகாசி மாத பௌர்ணமி பிரதோஷத்தை முன்னிட்டு நந்தி பகவானுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை மற்றும் தங்க ரிஷப வாகனத்தில் பிரதோஷ நாயகர் பவனி நடைபெற்றது. இதில் திரளான…

அரசு கலை, அறிவியல் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கைக்கான பொதுப்பிரிவு கலந்தாய்வு இன்று தொடங்கியது!

தமிழகத்தில் உள்ள அரசு கலை, அறிவியல் கல்லூரிகளில் பொதுப்பிரிவுக்கான கலந்தாய்வு இன்று தொடங்கியது. சிறப்பு ஒதுக்கீட்டு பிரிவில் வரும் விளையாட்டு வீரர்கள், மாற்றுத்திறனாளிகள் உள்ளிட்டவர்களுக்கான கலந்தாய்வு கடந்த 29ம் தேதி தொடங்கி நேற்று (…

திருவண்ணாமலையில் வைகாசி மாத கிரிவலம் வர உகந்த நேரம்!

திருவண்ணாமலையில் வைகாசி மாதப் பெளா்ணமி கிரிவலம் சனிக்கிழமை (ஜூன்-3)காலை 10:54 மணிக்கு தொடங்கி ஞாயிற்றுக்கிழமை (ஜூன்-4) காலை 09:11 மணிக்கு முடிகிறது. இந்த நேரத்தில் பக்தா்கள் கிரிவலம் வரலாம் என்று அருணாசலேஸ்வரா் கோயில் நிா்வாகம்…

விவசாயிகளுக்கு ஒற்றை சாளர முறையில் விவசாயிகள் பெற வேளாண் அடுக்கு திட்டம்!

தமிழ்நாடு அரசின் அனைத்து திட்ட பயன்களையும் ஒற்றை சாளர முறையில் விவசாயிகள் பெற வேளாண் அடுக்கு திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இந்த திட்டத்தில் பயனடைய விவசாயிகள் கீழ்கண்ட ஆவணங்களுடன் அந்தந்த கிராம நிர்வாக அலுவலகத்தை அணுகி…