Web Analytics Made Easy -
StatCounter

மார்ச் 31-ம் தேதிக்குள் பான் கார்டை ஆதாருடன் இணைக்காதவர்களின் பான் கார்டு செல்லாது!

பான் கார்டு வைத்திருப்பவர்கள் 2023ம் ஆண்டு மார்ச் 31ம் தேதிக்குள் ஆதார் அட்டையுடன் பான் கார்டை இணைக்க வேண்டும் என்று வருமான வரித்துறை திட்டவட்டமாக தெரிவித்துள்ளது. கார்டுதாரர்கள் தாமதிக்காமல் உடனே இணைக்கும்படி வருமான வரித்துறை அறிவித்துள்ளது. வருமான…

தமிழகத்தில் நாளை (பிப்ரவரி 11ஆம் தேதி) ரேஷன் கார்டு குறைதீர் முகாம்!

தமிழகம் முழுவதும் நாளை (பிப்ரவரி 11ஆம் தேதி) ரேஷன் கார்டு குறைதீர் முகாம் நடத்தப்பட உள்ளது. இது குறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: “ரேஷன் கார்டு தொடர்பான குறைகளை கார்டுதாரர்களிடம் இருந்து…

இந்த வாரம் கணினி பயிற்சி வகுப்பில் குழந்தைகள் கற்றுக்கொண்டதை கணினியில் தாமாகவே செய்து காண்பித்தனர்!

நமது கலசபாக்கம்.காம் அலுவலகத்தில் இந்த வாரம் கணினி பயிற்சி வகுப்பில் குழந்தைகள் கற்றுக்கொண்டதை கணினியில் தாமாகவே செய்து காண்பித்தனர்.

போளூர் துணை மின் நிலையத்துக்கு உட்பட்ட கலசபாக்கம் பீடரில் நாளை மின் நிறுத்தம்!

போளூர் துணை மின் நிலையத்துக்கு உட்பட்ட கலசபாக்கம் பீடரில் அத்தியாவசிய பணிக்காக மேற்கொள்ள இருப்பதால் நாளை (08.02.2023) வெள்ளிக்கிழமை கரையாம்பாடி, ஆனைவாடி, சாலையனூர், பத்தியவாடி, காலூர்,அணியாலை ஆகிய பகுதிகளில் காலை 10 மணி முதல்…

திருவண்ணாமலை அண்ணாமலையார் திருக்கோவிலில் தைப்பூச தீர்த்தவாரி..!

திருவண்ணாமலை அண்ணாமலையார் திருக்கோவிலில் தைப்பூசத்தை முன்னிட்டு 04.02.2023 அன்று ஈசானிய குளத்தில் தீர்த்தவாரி நடைபெற்றது.

கலசபாக்கம் அடுத்த காரப்பட்டு துணைமின் நிலையம் சார்ந்த பகுதிகளில் நாளை மின் நிறுத்தம்!

கலசபாக்கம் அடுத்த காரப்பட்டு துணைமின் நிலையத்தில் மாதாந்திர சிறப்பு பராமரிப்பு காரணமாக நாளை (07.02.2023) செவ்வாய்கிழமை புதுப்பாளையம், கீழ்குப்பம், மேல்குப்பம், பணைஓலைப்பாடி, படிஅக்ரகாரம், வீரானந்தல், மேலபுஞ்சை, வாசுதேவன்பட்டு, ஆகிய பகுதிகளில் காலை 9 மணி…

திருவண்ணாமலை மாவட்டத்தில் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி துறை சார்பில் நிலத்தடி நீர் மீள் நிரப்பு கட்டமைப்புகளை 14 நாட்களில் உருவாக்கி உலக சாதனை!

திருவண்ணாமலை மாவட்டத்தில் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி துறை சார்பில், 1333 பயன்பாட்டில் இல்லாத ஆழ்துளை கிணறுகளை சுற்றி அதிக எண்ணிக்கையில் நிலத்தடி நீர் மீள் நிரப்பு கட்டமைப்புகளை 14 நாட்களில் உருவாக்கி “உலக…

திருவண்ணாமலையில் தை மாத கிரிவலம் வர உகந்த நேரம்!

தை மாதத்திற்கான பெளா்ணமி கிரிவலம் செல்ல உகந்த நேரத்தை கோவில் நிர்வாகம் அறிவித்து உள்ளது. இந்த மாதத்திற்கான பெளா்ணமி நாளை (சனிக்கிழமை) இரவு 10.41 மணிக்கு தொடங்கி மறுநாள் 5-ம் தேதி (ஞாயிற்றுக்கிழமை) நள்ளிரவு…

திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவிலில் தை மாத பௌர்ணமி பிரதோஷம்..!

திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரர் திருக்கோவிலில் நேற்று (03.02.2023) தை மாத பௌர்ணமி பிரதோஷத்தை முன்னிட்டு நந்தி பகவானுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தார்கள்.

திருவண்ணாமலை மாவட்ட நிர்வாகம் மற்றும் இளம் தளிர் அமைப்பு நடத்தும் இயற்கை கலைத்திருவிழா 2023!

திருவண்ணாமலை மாவட்ட நிர்வாகம் மற்றும் இளம் தளிர் அமைப்பு நடத்தும் இயற்கை கலைத்திருவிழா 2023! நாள்: 18.02.2023 (சனிக்கிழமை) நேரம்: காலை 9 மணி இடம் : ஆண்டாள் சிங்காரவேலு திருமண மண்டபம், திருவண்ணாமலை. மாணவ, மாணவிக்கான…

திருவண்ணாமலை ஈசான்ய குளத்தில் நாளை சந்திரசேகரர் தீர்த்தவாரி!

திருவண்ணாமலையில் உள்ள ஈசான்ய குளத்தில் நாளை (04.02.2023) பிற்பகல் 12 மணிக்கு மேல் சந்திரசேகரர் தீர்த்தவாரி நடைபெறுகிறது.

இந்திய அஞ்சல் துறையில் சேமிப்பு கணக்கு துவங்க அறிய வாய்ப்பு!

  இந்திய அஞ்சல் துறையில் இந்த ஆண்டு முதல் அனைத்து சேமிப்பு திட்டங்களின் வட்டி வீதம் அதிகப்படுத்தப்பட்டுள்ளது. இந்த வருடத்தில் அஞ்சலக சேமிப்பு கணக்கு துவங்கி பயன்பெறலாம். மேலும் விவரங்களுக்கு அருகில் உள்ள அஞ்சலகத்தை…

கலசபாக்கம் மற்றும் அதை சுற்றியுள்ள பகுதிகளில் உங்களுக்கு நிலம் தேவையா ?

கலசபாக்கம் மற்றும் அதன் அருகே உங்களுக்கு விவசாய நிலம் வாங்க வேண்டுமா இப்போதே எங்களை அணுகலாம். உங்களுக்கு தேவையான விவசாய நிலங்கள், பண்ணை நிலங்கள் மற்றும் பயிர் செய்ய கூடிய நிலங்கள், செய்யாத நிலங்கள்,…

இரத சப்தமிக்கு பிறகு இன்று திருக்கோயில் சென்றடைந்தார் சந்திரசேகரர்!

  கலசபாக்கத்தில் செய்யாற்றில் நடைபெற்ற இரத சப்தமிக்கு பிறகு இன்று (30.01.2022) திருக்கோயில் சென்றடைந்தார் சந்திரசேகரர்.

கலசபாக்கம் மின்சார வாரிய அலுவலகத்தில் மின் இணைப்பு எண்ணுடன் ஆதார் இணைக்கும் பணி நடைபெற்று வருகின்றது!

  மின் இணைப்பு எண்ணுடன் ஆதார் எண்ணை இணைக்க ஜனவரி 31 கடைசி நாள் அறிவித்த நிலையில், தற்போது கலசபாக்கம் மின்சார வாரிய அலுவலகத்தில் மின் இணைப்பு எண்ணுடன் ஆதார் இணைக்கும் பணி நடைபெற்று…