Web Analytics Made Easy -
StatCounter

மின்னொளியில் ஜொலிக்கும் அண்ணாமலையார் திருக்கோயில்!

திருவண்ணாமலை அண்ணாமலையார் திருக்கோயிலில் திருக்கார்த்திகை தீபத்திருவிழா தொடங்க உள்ள நிலையில், திருக்கோவிலில் உள்ள ராஜ கோபுரம், அம்மணி அம்மன் கோபுரம், திருமஞ்சன கோபுரம், பே கோபுரம் உள்ளிட்ட 9 கோபுரங்களுக்கும் வண்ண விளக்குகள் பொருத்தும்…

கலசபாக்கம் அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளி – தொல்லியல் சார்ந்த விழிப்புணர்வு நிகழ்ச்சி

உலக மரபு வார விழாவினை முன்னிட்டு தமிழக தொல்லியல் துறை, திருவண்ணாமலை மாவட்ட பள்ளிக் கல்வித் துறை, திருவண்ணாமலை மாவட்ட வரலாற்று ஆய்வு நடுவம் இணைந்து பல்வேறு தொல்லியல் சார்ந்த விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தி…

அருணாசலேஸ்வரர் திருக்கோயிலில் ஆயிரம் கால் மண்டபம் பக்தர்களின் பார்வைக்காக திறப்பு!

திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் திருக்கோயில் ஐந்தாம் பிரகாரத்தில் உள்ள ஆயிரம் கால் மண்டபத்தினை பொதுமக்கள் மற்றும் பக்தர்களுக்காக இந்த ஆண்டு மின் விளக்குகள் வசதியுடன் கூடிய ஆயிரம் கால் மண்டபத்தின் தூண்கள் மற்றும் 108 சிவதாண்டவர்…

திருவள்ளுவர் பல்கலைக்கழகத்தில் J செந்தில் முருகன்…

தொழில் முனைவர்களாலேயே இந்த உலகம் தொய்வில்லாமல் தொடர்ந்து இயங்கிக்கொண்டிருக்கின்றது… தொழில்முனைவர்களின் சிந்தனை விதைகளில் விளைந்த விருட்சமே பல்வேறு நிறுவனங்களாக, தொழிலாக உருவெடுத்து ஒரு நாட்டின் பெரும்பான்மையானவர்களின் பொருளாதாரத்தையும், வாழ்வாதாரத்தையும் உயர்த்துகிறது… அப்படியொரு தொழில்முனைப்பு சிந்தனையை…

திருவண்ணாமலை தீபத் திருவிழா: 2,700 சிறப்புப் பேருந்துகள் இயக்கம்..!

திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயில் தீபத்திருவிழாவை முன்னிட்டு திருவண்ணாமலைக்கு 2700 சிறப்புப் பேருந்துகள் இயக்க போக்குவரத்துத் துறை முடிவு செய்துள்ளது. திருவண்ணாமலை கார்த்திகை தீபத் திருவிழா காண தமிழகம் மற்றும் அண்டை மாநிலங்களில் இருந்து லட்சக்கணக்கான பக்தர்கள் திருவண்ணாமலைக்கு…

கலசபாக்கத்திலிருந்து காசி சென்றுள்ள குழுவினருக்கு சிறப்பு வரவேற்பு!

சென்னையில் உள்ள இந்திய தொழில்நுட்பக் கழகம் (ஐஐடி மெட்ரொஸ்), பனாரஸ் இந்து பல்கலைக்கழகத்துடன் இணைந்து இந்திய அரசின் ‘காசி தமிழ் சங்கமம்’ என்ற நிகழ்ச்சி நவம்பர் 16-ல் தொடங்கியது. இந்நிகழ்ச்சி வரும் டிசம்பர் 20-…

தீபத் திருவிழாவின் போது அன்னதானம் வழங்க அனுமதி பெற இன்று முதல் விண்ணப்பிக்கலாம்!

• திருவண்ணாமலை திருக்கார்த்திகை தீப திருவிழாவின் போது அன்னதானம் வழங்க அனுமதி பெற இன்று முதல் விண்ணப்பிக்கலாம் என மாவட்ட ஆட்சியர் திரு. பா. முருகேஷ் அவர்கள் தெரிவித்துள்ளார். • திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரர் கோவிலில்…

கலசப்பாக்கம் அடுத்த காப்பலூர் கிராமத்தில் உள்ள ஸ்ரீ கடினகுஜாம்பாள் திருக்காமேஸ்வரர் ஆலயத்தில் கார்த்திகை மாத பிரதோஷம்!

கலசப்பாக்கம் அடுத்த காப்பலூர் கிராமத்தில் உள்ள ஸ்ரீ கடினகுஜாம்பாள் திருக்காமேஸ்வரர் ஆலயத்தில் கார்த்திகை மாத பிரதோஷம் முன்னிட்டு திங்கட்கிழமை (21.11.2022) அன்று நந்தி பகவானுக்கும், சிவ பெருமானுக்கும் அபிஷேக ஆராதனை நடைபெற்றது. இதில் பக்தர்கள்…

கடலூர் – சித்தூர் சாலை ஓரத்தில் அரசு முதன்மைச் செயலாளர் திரு. பிரதீப் யாதவ் அவர்கள் மரக்கன்று நட்டார்!

  திருவண்ணாமலை மாநில நெடுஞ்சாலை துறை சார்பில் கடலூர் – சித்தூர் சாலை ஓரத்தில் நெடுஞ்சாலைகள் மற்றும் சிறு துறைமுகங்கள் துறை அரசு முதன்மைச் செயலாளர் திரு. பிரதீப் யாதவ் அவர்கள் மரக்கன்று நட்டார்.…

திண்டிவனம் முதல் கிருஷ்ணகிரி வரை தேசிய நெடுஞ்சாலையில் சாலை அமைக்கப்பட்டு வருவதை திரு. பிரதீப் யாதவ் அவர்கள் நேரில் ஆய்வு!

  திருவண்ணாமலை புறவழிச் சாலையில் இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணையத்தின் சார்பில் திண்டிவனம் முதல் கிருஷ்ணகிரி வரை தேசிய நெடுஞ்சாலையில் சாலை அமைக்கப்பட்டு வருவதை நெடுஞ்சாலைகள் மற்றும் சிறு துறைமுகங்கள் துறை அரசு முதன்மைச்…

தீபத் திருவிழாவை முன்னிட்டு சுவாமி வாகனங்களுக்கு செம்பு முலாம் பூசும் பணி தொடக்கம்!

  திருவண்ணாமலை அண்ணாமலையார் திருக்கோயிலில் திருக்கார்த்திகை தீபத் திருவிழாவை முன்னிட்டு சுவாமி வாகனங்களுக்கு செம்பு முலாம் பூசும் பணி நடைபெற்று வருகிறது.

திருவண்ணாமலையில் நேற்று 22.11.2022 குபேர கிரிவலம்!

  திருவண்ணாமலையில் கார்த்திகை மாத தேய்பிறை பிரதோஷம் மற்றும் சிவராத்திரி இணைந்து வரும் நாளில் குபேர பெருமாள் கிரிவலம் செல்வதாக பக்தர்கள் நம்புகின்றனர். அன்றைய நாளில் கிரிவலம் சென்றால் குபேர பெருமாள் ஆசி கிடைத்து…

கிரிவலப் பாதையில் ஓம் நமச்சிவாய தவிர வேறு ஒலி எழுப்புவர் மீது கடும் நடவடிக்கை – மாவட்ட ஆட்சியர் எச்சரிக்கை!

  கிரிவலப் பாதையில் ஓம் நமச்சிவாய தவிர வேறு ஒலி எழுப்புவர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் திருவண்ணாமலை கிரிவலப் பாதை கேளிக்கை பூங்கா போல காட்சி அளிக்கிறது என மாவட்ட ஆட்சியர் தீபத்திருநாள்…

கலசபாக்கம் சார்ந்த சில பகுதிகளில் நாளை (24.11.2022) மின் நிறுத்தம்!

திருவண்ணாமலை மாவட்டம் காஞ்சி துணை மின்நிலையத்தில் மாதாந்திர சிறப்பு பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளதால் நாளை (24.11.2022) வியாழக்கிழமை அன்று காலை 9 மணி முதல்  5 மாலை மணி வரை காஞ்சி துணைமின்…

கலசபாக்கம் சார்ந்த சில பகுதிகளில் நாளை (24.11.2022) மின் நிறுத்தம்!

கலசபாக்கம் பகுதியில் நாளை(24.11.2022) மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளதால் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை கலசபாக்கம், பூண்டி, வில்வாரணி, காப்பலூர்,சோழங்குப்பம் மற்றும் பிரயாம்பட்டு ஆகிய பகுதிகளில் (மாற்றத்துக்கு…

தமிழ் இணைய கல்வி கழகம் நடத்தும் இணைய வழி போட்டிகள்!

தமிழ் இணைய கல்வி கழகம் நடத்தும் இணைய வழி போட்டி   • தமிழ் இணைய கல்வி கழகம் நடத்தும் தொடர்புமைய மாணவர்களுக்கான இணைய வழி போட்டிகள் பேச்சுப்போட்டி, பாரதியார் பாடல்கள் ஒப்புவித்தல், திருக்குறள்…

தீபத் திருவிழா முன்னிட்டு முன்னேற்பாடு பணிகள் குறித்து ஆய்வு கூட்டம்!

திருவண்ணாமலை மாவட்டம் ஆட்சி தலைவர் அலுவலக கூட்டரங்கில் நேற்று (21. 11. 2022) திருக்கார்த்திகை தீபத் திருவிழா 2022 முன்னிட்டு முன்னேற்பாடு பணிகள் குறித்து அனைத்து துறை அலுவலர்களுடனான ஆய்வு கூட்டம் மாவட்ட ஆட்சித்…

திருவண்ணாமலை மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலக கூட்டரங்கில் நேற்று மக்கள் குறை தீர்வு நாள் கூட்டம்!

திருவண்ணாமலை மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலக கூட்டரங்கில் நேற்று (21.11.2022) நடைபெற்ற மக்கள் குறை தீர்வு நாள் கூட்டத்தில் பொதுமக்களிடமிருந்தும், மாற்றுத்திறனாளிகளிடமிருந்தும் பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய மனுக்களை மாவட்ட ஆட்சித் தலைவர் திரு.பா. முருகேஷ் அவர்கள்…

கலசபாக்கம் அருகில் உள்ள பானாம்பட்டு என்ற கிராமத்தில் ஆங்கிலக் கல்வெட்டு!

  திருவண்ணாமலை மாவட்டம் கலசபாக்கம் அருகில் உள்ள பானாம்பட்டு என்ற கிராமத்தில் உள்ள ஆங்கிலக் கல்வெட்டு, Firka Development Scheme (உள்வட்ட வளர்ச்சி திட்டம்) என்று 1949 ஆம் ஆண்டு பானாம்பட்டு, ஈச்சம்பட்டு சாலை…

கலசபாக்கம் அருள்மிகு ஸ்ரீ திரிபுரசுந்தரி அம்பாள் சமேத ஸ்ரீ திருமாமுடீஸ்வரர் ஆலயத்தில் கார்த்திகை மாத பிரதோஷ வழிபாடு!

கலசபாக்கத்தில் அமைந்துள்ள அருள்மிகு ஸ்ரீ திரிபுரசுந்தரி அம்பாள் சமேத ஸ்ரீ திருமாமுடீஸ்வரர் ஆலயத்தில் நேற்று (21.11.2022) கார்த்திகை மாத  பிரதோஷத்தை முன்னிட்டு நந்தி பகவானுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை நடைபெற்றது.இதில் திரளான பக்தர்கள் கலந்து…

திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவிலில் கார்த்திகை மாத பிரதோஷ வழிபாடு!

நினைத்தாலே முக்தி தரும் திருவண்ணாமலையில் அருணாச்சலேஸ்வரர் திருக்கோவிலில் நேற்று (21.11.2022) கார்த்திகை மாத  பிரதோஷத்தை முன்னிட்டு நந்தி பகவானுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை நடைபெற்றது.இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தார்கள்.

வேளாண்மை உழவர் நலத்துறை 70% மானியத்தில் வேளாண் இயந்திரங்கள் விநியோகம்!

  ஆதிதிராவிட பழங்குடியின வகுப்பைச் சார்ந்த சிறு குறு விவசாயிகளுக்கு தற்போது வழங்கப்பட்டு வரும் 50% மானியத்துடன் கூடுதலாக 20% மானியத்துடன் வேளாண் இயந்திரங்கள் விநியோகம். இத்திட்டத்தில் பயன்பெற விரும்பும் விவசாயிகள் உழவன் செயலி…