மரபு விதை சந்தை
நாள் : 05-07-2021 நேரம் : காலை 10மணி முதல் மாலை 5மணி வரை இடம் : விண்ணுவாம்பட்டு ஏரிக்கரை, காளியம்மன் ஆலயம் அருகே, கலசபாக்கம்.
நாள் : 05-07-2021 நேரம் : காலை 10மணி முதல் மாலை 5மணி வரை இடம் : விண்ணுவாம்பட்டு ஏரிக்கரை, காளியம்மன் ஆலயம் அருகே, கலசபாக்கம்.
தேசிய மருத்துவர்கள் தினத்தை முன்னிட்டு kalasapakkam.com சார்பில் கலசபாக்கத்தில் உள்ள நமது மருத்துவர்களுக்கு நினைவு பரிசு வழங்கி மருத்துவர்கள் தின வாழ்த்தும் நன்றியும் தெரிவித்தோம்.
கலசபாக்கம் தாலுகா அலுவலகத்தில் இன்று கலெக்டர் தலைமையில் ஜமாபந்தி நடைபெற உள்ளதாக வட்டாட்சியர் தெரிவித்துள்ளார். மேலும் ஊரடங்கு உத்தரவால் மக்களை நேரில் பெறுவது ரத்து செய்யப்பட்டுள்ளது இன்று காலை 10 மணி அளவில் கலசபாக்கம்…
கலசபாக்கம் ஆஞ்சநேயர் கோயில் தெரு ஆற்றங்கரையில் ஜூன் 5 சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு நாவல் மரம், கொடுக்காப்புளி மரம், புங்கன் மரம், அரச மரம், மணிப்பூங்கன் மரம், ஆலமரம் என 20 மரங்களுக்கு மேல்…
தமிழகத்தில் சில தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கை ஜூன் 14ம் தேதி வரை நீட்டித்து முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். • மளிகை, காய்கறி, இறைச்சி கடைகள் காலை 6 மணி முதல் மாலை 5 மணி…
திருவண்ணாமலை மாவட்ட ஆட்சித்தலைவர் திரு சந்தீப் நந்தூரி அவர்கள் கலசப்பாக்கம் பகுதியில் கொரோனா நிவாரண பணிகள் மற்றும் நோய் தொற்று பாதிக்கப்பட்டு தனிமைப்படுத்தப்பட்ட பகுதிகளை பார்வையிட்டு இன்று ஆய்வு செய்ய உள்ளார்.
கலசப்பாக்கம் மருத்துவ வட்டத்திற்கு உட்பட்ட 45 வயதிற்கு மேல் உள்ள நபர்களுக்கு மட்டும் இன்று சிறப்பு தடுப்பூசி முகாம் நடைபெற உள்ள இடங்கள் • சேங்கபுத்தேரி • எள்ளுப்பாறை • சோழவரம் • பூவாம்பட்டு
வங்கக்கடலில் நிலைக்கொண்டிருந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் யாஸ் புயலாக வலுப்பெற்றது. வங்கக்கடலில் உருவான ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதி காற்றழுத்த தாழ்வு மண்டலமாகவும் அதனைத் தொடர்ந்து இன்று புயலாகவும் வலுப்பெறும் என வானிலை ஆய்வு…
கொரோனா வைரஸால வைரஸால் பாதிக்கப்பட்டு படுக்கை கிடைக்காத நோயாளிகளை தமிழகம் முழுவதும் உடனே கண்டறிய இணையதளம் தொடங்கப்பட்டுள்ளது. இதில் கேட்கப்பட்ட விவரங்களை பதிவு செய்தால் வார் ரூம்மிற்கு உடனே தகவல் சென்று ஒருங்கிணைக்கப்பட்டு உடனே…
தமிழகத்தில் தனியார் மருத்துவமனைகள், ஆய்வுக் கூடங்களில் கொரோனா பரிசோதனைக் கட்டணம் குறைப்பு செய்யப்பட்டுள்ளது. தனியார் ஆய்வுக் கூடங்களில் கொரோனா பரிசோதனை செய்வதற்கான கட்டணம் ரூ.1,200-ல் இருந்து ரூ.900 ஆகவும், முதலமைச்சரின் மருத்துவக் காப்பீட்டு திட்டத்தின்…
தற்போதைய கோவிட் பெருந்தொற்றின் பின்னணியில், முதியோர்களின் பிரச்சினைகளுக்கு தீர்வு காணும் பொருட்டு, மத்திய சமூக நீதி அமைச்சகம் எல்டர் லைன் திட்டத்தின் கீழ் முக்கிய மாநிலங்களில் அழைப்பு மையங்களைத் தொடங்கியுள்ளது. இந்த வசதி, தமிழ்நாடு,…
மத்திய அரசு மக்களுக்காக பல்வேறு திட்டங்களை தொடர்ந்து செயல்படுத்தி வருகிறது. இதில் அந்தவகையில் PM-kisan என்கின்ற திட்டத்தின் மூலம் விவசாயிகளுக்கான பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. இந்த திட்டத்தின் மூலம் விவசாயிகளுக்கு வங்கிகளில் கிரெடிட்…
கொரோனா உள்ளிட்ட எந்த மருத்துவத் தேவையாக இருந்தாலும், வாட்ஸ் அப் மூலம் தகவல் தெரிவித்தால் அடுத்த 2 மணி நேரத்துக்குள் வீடு தேடி மருந்துகள் வழங்கப்படும் அடுத்த 2 மணி நேரத்துக்குள் வீடு தேடி…
◉ பால், தினசரி பத்திரிகை விநியோகம், தனியார் விரைவு தபால் சேவை, மருத்துவமனைகள் உள்பட மருத்துவத் துறை சார்ந்த பணிகள் அனைத்தும் அனுமதிக்கப்படுகிறது. ◉ முழுஊரடங்கு அமலில் உள்ள நாள்களில், உணவகங்களில் காலை 6…
கொரோனா பரவலைத் தடுப்பதற்காக தமிழகத்தில் மே 10-ஆம் தேதி முதல் 24-ஆம் தேதி வரைவரை முழு பொது முடக்கம் அமல்படுத்தி தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. * தமிழகத்தில் மே 10 ஆம் தேதி திங்கள்கிழமை…
அரசு காப்பீடு திட்டம் பெறும் வழிமுறைகள்: அருகில் உள்ள அரசு சுகாதார மருத்துவமனையில் முதலமைச்சர் காப்பீடு திட்ட அலுவலகத்தில் சென்று விண்ணப்பத்தை பூர்த்தி செய்து VAO விடம் கையெழுத்து பெறவேண்டும். பின்பு அந்த விண்ணப்பத்தை…
தமிழகத்தில் COVID-19 மருத்துவமனை படுக்கைகள் கிடைப்பதற்கான முழு விவரங்கள் அறிய ! அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளுக்கு – stopcorona.tn.gov.in/beds.php தனியார் மருத்துவமனைகளுக்கு – tncovidbeds.tnega.org அனைத்து விவரங்களுக்கு – stopcorona.tn.gov.in
கலசப்பாக்கம் சட்டப்பேரவைத் தொகுதியில் திமுக வேட்பாளா் பெ.சு.தி.சரவணன் வெற்றி பெற்றாா். இந்தத் தொகுதியில் கலசப்பாக்கம், ஜவ்வாது மலை, புதுப்பளையம், போளூா் ஒன்றியத்தில் 7 ஊராட்சிகள் அடங்கும். தொகுதியில் அதிமுக சாா்பில் தற்போதைய எம்எல்ஏ வி.பன்னீா்செல்வம்,…
உழைப்பாளர் தினவிழா கலசபாக்கம் JB சாஃப்ட் சிஸ்டம் அலுவலகத்தில் எங்களோடு வளரும் உழைப்பாளர்களுக்கு (விவசாயி, ஆச்சாரி, எலக்ட்ரீசியன், மேஸ்திரி, பெயிண்டர் ) நன்றி சொல்லி கௌரவித்து மே 1 தினமான தொழிலாளர் தினம் கொண்டாடப்பட்டது.
சித்ரா பெளர்ணமியையொட்டி வரும் 26 மற்றும் 27ஆம் தேதிகளில் திருவண்ணாமலைக்கு பக்தர்கள் கிரிவலம் செல்ல வர வேண்டாம் என மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரி கேட்டுக்கொண்டுள்ளார். கொரோனா தடுப்பு நடவடிக்கைகளுக்கு முழு ஒத்துழைப்பு வழங்க…
கடந்த மார்ச் 1-ம் தேதி முதல் 45 வயதுக்கு மேற்பட்டோருக்கு கொரோனா தடுப்பூசிகள் போடப்பட்டு வருகின்றன. இந்நிலையில் வரும் மே 1-ம் தேதியில் இருந்து 18 வயதுக்கு மேற்பட்ட அனைவரும் தடுப்பூசி போட்டு கொள்ளலாம்…
கலசபாக்கம் வட்டம் கீழ்பாலூர் ஊராட்சியில் கொரோனா விழிப்புணர்வு முகாமில் 200க்கும் மேற்பட்டோர் கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொண்டனர் வட்டார மருத்துவ அலுவலர் கௌதம்ராம், தலைமையில் நடைபெற்றது குத்துவிளக்கு ஏற்றி துவக்கி வைத்தார். அவர்களுடன் துணை…
கலசபாக்கம் மற்றும் சுற்றுவட்டார கிராம பகுதிகளில் விடியற்காலை முதல் மின்னல், இடியுடன் கூடிய கனமழை பெய்தது. மழையின் காரணமாக வெப்பம் தணிந்ததால் பொதுமக்கள் மற்றும் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.
திருவண்ணாமலை மாவட்டம், கலசபாக்கம் ஒன்றியத்தில், கலசபாக்கம் ஊராட்சியில் வீரியமிக்க 2 வது கொரோனா அலை மிக வேகமாக பரவுவதால் பொதுமக்கள் முக கவசம் இல்லாமல் வெளியில் வரவேண்டாம். முக கவசம் வெளியில் நடமாடுவோர் …
நமது கலசபாக்கம் அதிமுக வெற்றி வேட்பாளர் திரு வி.பன்னீர்செல்வம் அவர்கள் இன்று கலசபாக்கம் வட்டாட்சியர் அலுவலகத்தில் வேட்பு மனுத் தாக்கல் செய்தார்.