ஆடிப்பெருக்கு விழாவை முன்னிட்டு கலசபாக்கம்.காம் ஊழியர்கள் நீர் நிலைகளிகளில் மலர் தூவி வழிபாடு!
கலசபாக்கத்தில் ஆடி பெருக்கு விழாவை முன்னிட்டு இன்று(03.08.2024) கலசபாக்கம்.காம் அலுவலகத்தில் உள்ள ஊழியர்கள் அருகில் உள்ள நீர் நிலைகளுக்கு சென்று மலர் தூவி வழிபட்டனர்.