Web Analytics Made Easy -
StatCounter

செண்பகத்தோப்பு நீர்த்தேக்கத்திலிருந்து தண்ணீரினை மாவட்ட ஆட்சியர் மலர்த்தூவி திறந்து வைத்தார்!!

போளூர் அடுத்த படவேடு பகுதியில் அருகில் அமைந்துள்ள செண்பகத்தோப்பு நீர்த்தேக்கத்திலிருந்து பாசனத்திற்காக தண்ணீரினை மாவட்ட ஆட்சித்தலைவர் திரு. தெ.பாஸ்கர பாண்டியன் அவர்கள் இன்று (29.04.2024) மலர்த்தூவி திறந்து வைத்தார்.

19 மாவட்டங்களுக்கு இன்று மஞ்சள் எச்சரிக்கை விடுத்தது இந்திய வானிலை ஆய்வு மையம்!

தமிழகத்தில் ராணிப்பேட்டை, வேலூர், திருப்பத்தூர், திருவண்ணாமலை, கிருஷ்ணகிரி, தருமபுரி, கள்ளக்குறிச்சி, சேலம், நாமக்கல், ஈரோடு, திருச்சி, பெரம்பலூர், அரியலூர், கரூர், திருப்பூர், கோவை, சிவகங்கை, மதுரை, விருதுநகர் ஆகிய 19 மாவட்டங்களில் இன்று வெப்ப…

பொறியியல் சேர்க்கை : எப்போது முதல் விண்ணப்பிக்கலாம்?

இளநிலை பொறியியல் படிப்புகளுக்கான சேர்க்கை கலந்தாய்வில் பங்கேற்க விரும்பும் மாணவர்கள் (மே 5) முதல் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம் – தொழில்நுட்பக் கல்வி இயக்குநரகம்.

அம்பாலால் ரியல் எஸ்டேட் & ஹவுசிங் – வீட்டு மனை விற்பனை (சேமிப்பு) விழா!

அம்பாலால் ரியல் எஸ்டேட் & ஹவுசிங் – வீட்டு மனை விற்பனை 25% வரை தள்ளுபடி பெற்றுங்கள் நாள்: 27 & 28 ஏப்ரல் 2024 நேரம்: காலை 9.00 மணி முதல் மாலை…

தேர்வு அறிவிப்புகளை வெளியிட்டது தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம்!!

குரூப்-1, குரூப்-2, குரூப்-2A, குரூப்-4 உள்ளிட்ட தேர்வுகளுக்கான அறிவிப்பை வெளியிட்டது தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம்.

சென்னைபீச் முதல் திருவண்ணாமலை வரை புதிய இரயில் இயக்கம்!!

புதிய இரயில் மே 2 முதல் சென்னைபீச் முதல் திருவண்ணாமலை வரை தினசரி இரயிலாக ஓடும்- இரயில்வே துறை அறிக்கை

தமிழகத்தில் பள்ளி மாணவர்களுக்கு இன்று முதல் கோடை விடுமுறை தொடங்குகிறது!

தமிழகத்தில் பள்ளி மாணவர்களுக்கு இன்று முதல் கோடை விடுமுறை தொடங்குகிறது. 1 முதல் 9ஆம் வகுப்பு மாணவர்களுக்கு இறுதித் தேர்வுகள் நிறைவடைந்த நிலையில் இன்று முதல் விடுமுறை தொடங்குகிறது.

மிதமான மழைக்கு வாய்ப்பு-சென்னை வானிலை மையம்

தென் தமிழகம், வட தமிழக மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதிகளில் இன்று (ஏப்.24) மிதமான மழைக்கு வாய்ப்பு. தென் தமிழகத்தில் ஓரிரு இடங்களில் நாளை லேசான மழை பெய்யக்கூடும்-சென்னை வானிலை மையம்.

அய்யங்குளத்தில் பெரிய நாயகர் பராசக்தி அம்மன் எழுந்தருள தீர்த்தவாரி நடைபெற்றது!!

திருவண்ணாமலை அண்ணாமலையார் திருக்கோவிலில் சித்திரை வசந்த உற்சவம் 10-ம் நாள் பெரியநாயக்கர் பராசக்தி அம்மன் அய்யங்குளத்தில் எழுந்தருளி தீர்த்தவாரி நடைபெற்றது.இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தார்கள்.

வைகை ஆற்றில் இறங்கினார் கள்ளழகர்…பக்தர்கள் பரவசம்!

சித்ரா பவுர்ணமி நாளில் ஆழ்வார்புரம் வைகையாற்றில் கள்ளழகர் எழுந்தருளும் நிகழ்வு இன்று அதிகாலை நடைபெற்றது. முன்னதாக ஆற்றங்கரையில் மாலை அணிவித்து அழருக்கு மரியாதை செலுத்தப்பட்டது. அதனைத் தொடர்ந்து 6 மணியளவில் தங்கக்குதிரையில் பச்சைப்பட்டு உடுத்தி…

திருவண்ணாமலை அருள்மிகு அருணாசலேஸ்வரர் திருக்கோயில் சித்திரை வசந்த உற்சவம் – Day 9

திருவண்ணாமலை அருள்மிகு அருணாசலேசுவரர் திருக்கோயிலில் சித்திரை வசந்த உற்சவம் நேற்று (22.04.2024) ஞாயிற்றுக்கிழமை ஒன்பதாம் நாள் மகிழமரம் முன்பு பொம்மை பூ கொட்டும் விழா கோலாகலமாக நடைபெற்றது.

பாராளுமன்ற தேர்தலை முன்னிட்டு தள்ளி வைக்கப்பட்ட தேர்வுகள் மீண்டும் தொடங்கியது!!

பாராளுமன்ற தேர்தலை முன்னிட்டு 4ம் வகுப்பு முதல் 9ம் வகுப்பு வரை தேர்வுகள் தள்ளி வைக்கப்பட்ட நிலையில் பள்ளிகளில் இன்று (22.04.2024) அறிவியல் தேர்வு நாளை சமூக அறிவியல் தேர்வு நடைபெறுகிறது.

அன்னதானம் வழங்குவர்களுக்கான அனுமதி ஆணையினை இன்று (22.04.2024) திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் வழங்கினார்!

திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் சித்ரா பௌர்ணமி – 2024 முன்னிட்டு உணவு பாதுகாப்பு மற்றும் மருந்து நிர்வாகத் துறை சார்பில் அன்னதானம் வழங்குபவர்களுக்கான ஆலோசனை கூட்டத்தில் மாவட்ட ஆட்சித் தலைவர் திரு…