கலசபாக்கம் தாலுக்கா, காப்பலூர் கிராமத்தில் விவசாயிகளுக்கு விழிப்புணர்வு!
திருவண்ணாமலை மாவட்டம், தென்பள்ளிப்பட்டு கிராமத்தில் செயல்பட்டு வரும் அரவிந்தர் வேளாண்மை தொழில்நுட்பக் கல்லூரியில் இறுதியாண்டு பயிலும் மாணவிகள்,கிராம வேளாண் பணி அனுபவத் திட்டத்தின் கீழ் காப்பலூர் கிராம மக்களுக்கு கிராமப்புற மதிப்பீட்டு நுட்பங்கள் குறித்து…
