Web Analytics Made Easy -
StatCounter

செய்யாறு அரசு பாலிடெக்னிக் கல்லூரி வளாகத்தில் தனியார் துறை வேலை வாய்ப்பு முகாம்!

கலைஞர் நூற்றாண்டு விழா முன்னிட்டு செய்யாறு அரசு பாலிடெக்னிக் கல்லூரி வளாகத்தில் வரும் (22.12.2023) தேதி காலை 9 மணி முதல் தனியார் துறை வேலை வாய்ப்பு முகாம் நடைபெறுகிறது என மாவட்ட ஆட்சியர்…

திருநள்ளாறு தர்பாரண்யேஸ்வரர் கோயில் சனி பெயர்ச்சி விழா – ஆன்லைன் முன்பதிவு தொடக்கம்!

திருநள்ளாறு தர்பாரண்யேஸ்வரர் கோயிலில் 20.12.2023 ஆம் தேதி சனி பெயர்ச்சி விழா நடைபெறவுள்ளதால் கட்டண தரிசனத்துக்கான ஆன்லைன் முன்பதிவு தொடங்கியது. https://thirunallarutemple.org/ என்ற இணையத்தளத்திலும் மற்றும் கோவில் வளாகத்தில் நேரடியாகவும் முன்பதிவு செய்துகொள்ளலாம்.

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் மார்ச் மாதத்துக்கான 300 ரூபாய் டிக்கெட்டுகள் இன்று முதல் ஆன்லைனில் வெளியீடு!

அடுத்த ஆண்டு மார்ச் மாதம் திருப்பதி ஏழுமலையான் கோவிலில் ரூ.300 தரிசன டிக்கெட், கட்டண சேவை டிக்கெட்டுகள் இன்று (18.12.2023) துவங்கி டிசம்பர் 27 – ஆம் தேதி வரை ஆன்லைனில் வெளியிடப்பட உள்ளது.…

அண்ணாமலையார் திருக்கோவிலில் மார்கழி மாத பிறப்பை முன்னிட்டு உற்சவ மூர்த்திகள் வெள்ளி கவசத்தால் அலங்கரிப்பு!

திருவண்ணாமலை அண்ணாமலையார் திருக்கோவிலில் மார்கழி மாத பிறப்பை முன்னிட்டு நேற்று (17.12.2023) பெரிய நாயகர் மற்றும் பராசக்தி அம்மன் வெள்ளி கவசத்தால் அலங்கரிக்கப்பட்டு, மூன்றாம் பிரகாரத்தில் வலம் வந்து பக்கதர்களுக்கு அருள்பாலித்தனர். இதில் ஆயிரக்கணக்கான…

மார்கழி மாத பிறப்பை ஒட்டி பருவதமலை சுற்றி 26 கிலோமீட்டர் தூரம் பக்தர்கள் கிரிவலம்!

கலசபாக்கம் அடுத்த தென்மாதிமங்கலம் மற்றும் கடலாடி இடையே அமைந்துள்ள பருவதமலை 4560 அடி உயரத்தில் அமைந்துள்ளது. இதில் பிரம்ம சமேத மல்லிகார்ஜுனார் கோவில் உள்ளது. நேற்று (17.12.2023) மார்கழி மாத பிறப்பை ஒட்டி பருவதமலை…

கனமழையால் நெல்லை உள்ளிட்ட 4 மாவட்டங்களில் அண்ணா பல்கலைக்கழக செமஸ்டர் தேர்வு ஒத்திவைப்பு!

தமிழகத்தின் தென் மாவட்டங்களில் பொழிந்து வரும் கனமழை காரணமாக நெல்லை, தென்காசி, தூத்துக்குடி, கன்னியாகுமரி ஆகிய 4 மாவட்டங்களில் மட்டும் இன்று (18.12.2023) நடைபெற இருந்த அண்ணா பல்கலைக்கழக செமஸ்டர் தேர்வுகள் ஒத்திவைக்கப்பட்டுள்ளன.

கலசபாக்கம் அருகில் அமைந்துள்ள பருவதமலையில் வருடத்திற்கு ஒருமுறை நிகழும் அற்புத கிரிவலம்!

நாளை மார்கழி 1 (17.12.2023) ஞாயிற்றுக்கிழமை உள்ளூர்,வெளியூர் மற்றும் வெளி மாவட்டங்களில் இருந்து ஏராளமான பக்தர்கள் பருவதமலை கிரிவலம் வருவார்கள். திருவண்ணாமலை மாவட்டத்திலுள்ள மற்றுமொரு சிவன் தலம் பர்வத மலை. இம்மலை மிகவும் தொன்மையானது.…

வேலூர் காட்பாடி வழியாக இயக்கப்படும் விழுப்புரம் எக்ஸ்பிரஸ் ரயில் பகுதி ரத்து!

விழுப்புரத்திலிருந்து தினமும் அதிகாலை 5:35 மணிக்கு புறப்படும் வண்டி எண் 16854 விழுப்புரம் – திருப்பதி எக்ஸ்பிரஸ் ரயில் 18-ஆம் தேதி முதல் 31-ம் தேதி வரை காட்பாடியுடன் நிறுத்தப்படுகிறது. மறு மார்க்கத்தில் தினமும்…

திருவண்ணாமலையில் வரலாற்று ஆய்வு நடுவம் நடத்தும் கருத்தரங்கம்!

திருவண்ணாமலையில் வரலாற்று ஆய்வு நடுவம் நடத்தும் கருத்தரங்கம்! திருவண்ணாமலையில் வரலாற்று ஆய்வு நடுவம் நடத்தும் வரலாற்று அறிஞர் பேராசிரியர் எஸ்.ஜெயசீலஸ்டீபன் அவர்களின் நூல்கள் குறித்த கருத்தரங்கம் நடைபெறுகிறது. நாள்: டிசம்பர் 17, 2023 நேரம்…

IDFC FIRST BHARAT LTD நடத்தும் மாபெரும் வேலை வாய்ப்பு முகாம்..!

IDFC FIRST BHARAT LTD நடத்தும் மாபெரும் வேலை வாய்ப்பு முகாம் தகுதிகள் : Fresher/Experience Age 21 50 28 HSC/Diploma/Any Degree தேவைப்படும் ஆவணங்கள்: Bring Original Educational Certificates, Aadhar…

கலசபாக்கத்தில் மேகமூட்டத்துடன் காணப்பட்ட வானம் பனிச்சாரல் மழை பொழிவு!

கலசபாக்கம் பகுதியில் காலையில் இருந்து வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டது.தற்பொழுது பனிச்சாரல் மழை பெய்து வருகிறது.காலை முதல் குளிர்ந்த காற்று வீசி வருகின்றது.

தமிழகத்தில் அடுத்த இரண்டு நாட்களுக்கு ஆரஞ்சு அலர்ட் அறிவிப்பு!

தமிழகத்தில் நாளை (16.12.2023 ) மற்றும் நாளை மறுநாள் (17.12.2023 ) ஆரஞ்சு அலர்ட் அறிவிக்கப்பட்டுள்ளது.

இனி முக்கியமான வாட்ஸ்அப் மெசேஜ்களை ‘Pin’ செய்து வைக்கலாம்!

வாட்ஸ்அப்-ல் பயனர்கள் தங்களது தனிப்பட்ட சேட்கள் மற்றும் குரூப்களில் பெறும் முக்கியமான மெசேஜ்களை ‘Pin’ செய்து வைக்கும் புதிய அப்டேட்டை வெளியிட்டுள்ளது மெட்டா நிறுவனம்.

திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் சர்வதேச சிறுதானிய உணவு திருவிழா 2023!

திருவண்ணாமலை மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலக வளாகத்தில் உணவு பொருள் வழங்கல் துறை மூலம் சர்வதேச சிறுதானிய உணவு திருவிழா 2023 அரங்குகளை மாவட்ட ஆட்சியர் திரு பா.முருகேஷ் பார்வையிட்டார்.

மார்கழி மாதம் முழுவதும் அதிகாலை 4 மணிக்கு பழனி கோயில் நடை திறப்பு!

மார்கழி மாதம் துவங்கவுள்ளதையொட்டி பழனி மலைக்கோயிலில் வரும் டிச. 17 முதல் ஜன. 15ம் தேதி வரை அதிகாலை 4 மணிக்கு நடை திறக்கப்படவுள்ளது.

வங்கி லாக்கரை புதுப்பிக்க டிச.31 கடைசி நாள் – ரிசர்வ் வங்கி அறிவிப்பு!

வங்கிக் கணக்கு வைத்திருப்பவர்கள் டிசம்பர் 31, 2022 ஆம் ஆண்டிற்கு முன்பு வங்கி லாக்கர் ஒப்பந்தத்தை வங்கியில் சமர்ப்பித்திருந்தால் உடனடியாக திருத்தப்பட்ட லாக்கர் ஒப்பந்தத்தில் கையெழுத்து போட்டு வங்கியில் ஒப்படைக்கும்படி ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது.

தமிழ்நாட்டில் டிசம்பர் 16, 17 ஆகிய தேதிகளில் கனமழைக்கு வாய்ப்பு!

தமிழ்நாட்டில் டிசம்பர் 16, 17 ஆகிய தேதிகளில் கனமழைக்கு வாய்ப்பு என சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.

அரையாண்டு விடுமுறை தேதி பள்ளி கல்வித்துறை மீண்டும் அறிவிப்பு!

டிசம்பர் 23 முதல் ஜனவரி 1 – ம் தேதி வரை அரையாண்டு விடுமுறை என பள்ளி கல்வித்துறை மீண்டும் அறிவித்துள்ளது. விடுமுறை முடிவடைந்து அனைத்து பள்ளிகளும் ஜனவரி 2 -ம் தேதி திறக்கப்படும்.