கலசபாக்கம் அடுத்த பர்வத மலையில் தூய்மை பணியில் ஈடுபட்ட சிவபக்தர்கள்!
திருவண்ணாமலை மாவட்டம் கலசபாக்கம் அடுத்த தென்கைலாயம் என அழைக்கப்படும் 4560 அடி உயரமுள்ள பர்வத மலையில் “ஓம் நமச்சிவாய” என்ற கோஷத்துடன் சிவபக்தர்கள் தூய்மை பணியில் ஈடுபட்டனர். மேலும் பக்தர்களுக்கு பிளாஸ்டிக் பயன்பாடு தவிர்க்க…
