Web Analytics Made Easy -
StatCounter

திருவண்ணாமலை விவசாயிகள் குறை தீர்வு கூட்டம் (29.02.2024) அன்று மாற்றம்!

திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நாளை (16.02.2024) தேதி நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டிருந்த விவசாயிகள் குறை தீர்வு கூட்டம் நிர்வாக காரணங்களால் வரும் (29.02.2024) தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது என மாவட்ட ஆட்சியர் தகவல் தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *