திருவண்ணாமலை மாவட்டத்தில் லஞ்சம் கேட்கும் அலுவலர்கள் மீது பொதுமக்கள் செல்போன் மூலம் புகார் அளிக்கலாம். லஞ்ச ஒழிப்புத்துறை டிஎஸ்பி- 63696 93803 காவல் ஆய்வாளர்கள்- 9498150600, 9498150406 என்ற செல்போன் எண்ணிலும், அலுவலகத்தை 0417-232619 என்ற தொலைபேசி எண்கள் மூலமாக அளிக்கலாம். மாவட்ட ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு துறை போலீஸ் அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளது.
Recent News:
திருவண்ணாமலை மாவட்டத்தில் தனியார் வேலைவாய்ப்பு முகாம்!!
ஆசிரியர் தகுதித் தேர்வுக்கு கால அவகாசம் நீட்டிப்பு!
Gold Rate Increased Today Morning (09.09.2025)
Is your gut health slowing down your weight loss?
புதிய பேருந்து சேவை – ஆரணி முதல் கோயம்புத்தூர் வரை
15th BPN Colloquium 2025 - A Grand Celebration of World Physio Day
Auspicious (Nalla Neram) time today (Sep 9th)