திருவண்ணாமலை அண்ணாமலையார் திருக்கோயிலில் மகா தீபத்துக்கு நெய் காணிக்கை செலுத்திய பக்தர்களுக்கு இன்று (02.01.2024 ) முதல் தீப மை பிரசாதம் வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. கோவிலுக்கு வரும் பக்தர்களுக்கும் கிளி கோபுரம் அருகே தீப மை வழங்கப்படும் என கோவில் நிர்வாகம் அறிவித்துள்ளது.
Recent News:
காஞ்சி துணை மின் நிலையத்தை சார்ந்த பகுதிகளில் நாளை (18.12.2025) மின் நிறுத்தம்!
வில்வாரணி துணை மின் நிலையத்தை சார்ந்த பகுதிகளில் நாளை (18.12.2025) மின் நிறுத்தம்!
Chennai Gold Prices Fluctuate Near ₹1 Lakh; Silver Hits Record High
How to Stay Awake at Work and Beat Daytime Fatigue
ஆதமங்கலத்தில் மின்தடை ரத்து !!
Auspicious (Nalla Neram) time today (Dec 17th)
டிசம்பர் 24 முதல் அரையாண்டு விடுமுறை!
