- 14-01-2022 முதல் 18-01-2022 வரை அனைத்து வழிபாட்டுத் தலங்களிலும் பொது மக்களுக்கு அனுமதி இல்லை.
- 16-01-2022 ஞாயிற்றுக்கிழமை அன்று முழு ஊரடங்கு.
- பொங்கல் பண்டிகைக்காக வெளியூர் செல்லும் பொதுமக்கள் நலன் கருதி பொது பேருந்துகளில் அனுமதிக்கப்பட்ட இருக்கைகளில் 75% மட்டும் பயணிகள் அமர்ந்து பயணிக்க அனுமதிக்கப்படும்.
தற்போது ஊரடங்கு காலங்களில் தடை செய்யப்பட்ட மற்றும் அனுமதிக்கப்பட்ட இதர செயல்பாடுகள் தொடர்ந்து அமலில் இருக்கும்.
Recent News:
Auspicious (Nalla Neram) time today (Dec 01st)
Auspicious (Nalla Neram) time today (Nov 30th)
திருவண்ணாமலை கார்த்திகை தீபத் திருவிழா 2025 – ஆறாம் நாள் காலை!
பருவதமலை மல்லிகார்ஜுனேஸ்வரர் கோயிலில் டிசம்பர் 3 கார்த்திகை மகாதீபம்!
Gold Price Surges to New Record; Shocks Jewellery Buyers
Simple Lifestyle Habits That Can Help Lower High Blood Pressure Naturally
திருவண்ணாமலை கார்த்திகை தீபத் திருவிழா 2025 – ஐந்தாம் நாள் இரவு!
