தமிழ்நாடு கனிம வளத்துறையின் கீழ் குவாரி உரிமம் பெற்று ஜல்லி, எம் சான்ட் விற்பனை செய்யும் வணிகர்களுக்கான ஜிஎஸ்டி சிறப்பு முகாம் வரும் 7-ந் தேதி வியாழக்கிழமை அன்று காலை 10 மணி முதல் மதியம் 2 மணி வரை திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் அலுவலக பெருந்திட்ட வளாகத்தில் செயல்படும் ஜிஎஸ்டி அலுவலகத்தில் நேரில் சென்று பதிவு செய்ய வேண்டும் என மாவட்ட ஆட்சியர் பாஸ்கர பாண்டியன் தகவல் தெரிவித்துள்ளார்.
Recent News:
திருவண்ணாமலை மாவட்டத்தில் தனியார் வேலைவாய்ப்பு முகாம்!!
ஆசிரியர் தகுதித் தேர்வுக்கு கால அவகாசம் நீட்டிப்பு!
Gold Rate Increased Today Morning (09.09.2025)
Is your gut health slowing down your weight loss?
புதிய பேருந்து சேவை – ஆரணி முதல் கோயம்புத்தூர் வரை
15th BPN Colloquium 2025 - A Grand Celebration of World Physio Day
Auspicious (Nalla Neram) time today (Sep 9th)