இன்று திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் முன்கள பணியாளர்களுக்கு பூஸ்டர் தடுப்பு ஊசி செலுத்தி பணி தொடங்கியது. அதனை ஆட்சியர் பா.முருகேஷ் தொடங்கி வைத்தார்.
இதில் அரசு வழிகாட்டுதலின்படி கொரோனா இரண்டாம் தவணை தடுப்பூசி செலுத்தி ஒன்பது மாதங்களுக்குப் பின்பு இந்த பூஸ்டர் தடுப்பூசியை எடுத்துக்கொள்ளலாம் என்றும் வழிகாட்டு நெறிமுறையில் தெரிவிக்கப்பட்டது.
மேலும் தடுப்பூசி செலுத்தும் அனைத்து மையங்களிலும் பூஸ்டர் தடுப்பு ஊசிக்கு தகுதியானவர்கள் செலுத்திக் கொள்ளலாம் என்றும் முதல் மற்றும் இரண்டாம் தவணை தடுப்பூசி எந்த நிறுவனம் தடுப்பு ஊசி செலுத்தப்பட்டது அதே தடுப்பு ஊசி செலுத்தப்படும் என்றும் தகவல் தெரிவிக்கப்பட்டது.
Recent News:
Gold Rate Increased Today Morning (28.08.2025)
By these effective ways, we could avoid loss of bladder control and boost our self confidence!!
ஆகஸ்ட் 28, 29 சுப முகூர்த்த தினங்களில் கூடுதல் டோக்கன் - பதிவுத்துறை அறிவிப்பு!
Auspicious (Nalla Neram) time today (Aug 28th)
Auspicious (Nalla Neram) time today (Aug 27th)
வார இறுதி விடுமுறையையொட்டி சிறப்பு பேருந்துகள் இயக்கம்!
விநாயகர் சிலை விற்பனை!