கலசபாக்கம் வட்டாட்சியர் அலுவலகம் கீழ்காணும் அட்டவணைப்படி ஜமாபந்தி (நில வரி சரிபார்ப்பு மற்றும் உரிமை சரிபார்ப்பு நிகழ்வு) நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
• கலசபாக்கம் உள்ளாட்சி – 16.05.2025 (வெள்ளிக்கிழமை)
• கடலாடி உள்ளாட்சி – 20.05.2025 (செவ்வாய்க்கிழமை)
• கேட்டவரம்பாளையம் உள்ளாட்சி – 21.05.2025 (புதன்கிழமை)
இந்த ஜமாபந்தி நிகழ்வுகள் அனைத்தும் வட்டாட்சியர் அலுவலக வளாகம், கலசபாக்கம் இடத்தில் நடைபெற உள்ளன.
பொது மக்கள், விவசாயிகள் மற்றும் நில உரிமையாளர்கள் தங்களது பட்டா, சிட்டா, வரி விவரங்கள் மற்றும் உரிமை தொடர்பான ஆவணங்களை சரிபார்த்துக் கொள்ளவும், தேவையான திருத்தங்களை செய்யவும் இந்த ஜமாபந்தி நாட்களில் பங்கேற்க வேண்டும் என வட்டாட்சியர் அலுவலகம் கேட்டுக் கொண்டுள்ளது.
Recent News:
திருவண்ணாமலை அண்ணாமலையார் திருக்கோவிலில் அம்மன் சன்னதி முன்பு தீமிதி விழா!
Gold Rate Decreased Today Morning (29.07.2025)
Can a home humidifier change health, sleep and home environment etc?
Auspicious (Nalla Neram) time today (July 29th)
ஆடி பூரம் 10ம் நாள்: சிவகங்கை தீர்த்தத்தில் அருள்மிகு பராசக்தி அம்மன் தீர்த்தவாரி!
கலசபாக்கம் மற்றும் வில்வாரணி சார்ந்த பகுதிகளில் நாளை மின் நிறுத்தம்!
காஞ்சி துணை மின் நிலையத்தை சார்ந்த பகுதிகளில் நாளை (29.07.2025) மின் நிறுத்தம்!