கலசபாக்கம் அடுத்த ஆதமங்கலம்புதூர் வெங்கடப்பாளையத்தில் எழுந்தருளியுள்ள ஸ்ரீ பாலதண்டாயுதபாணி ஆலயத்தில் சூரசம்ஹார சஷ்டி விழாவை முன்னிட்டு இன்று (13.11.2023) கொடியேற்றுத்துடன் தொடங்கியது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தார்கள்.
Recent News:
அண்ணாமலையார் கோயிலில் புனித தாமரை குளத்தில் பாலி கைவிடல்
திருவண்ணாமலை அருள்மிகு அருணாசலேஸ்வரர் திருக்கோவில் ஊஞ்சல் உற்சவம்!
திருவண்ணாமலை உள்ளிட்ட 9 மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு!!
Gold Rate Increased Today Morning (16.04.2025)
ஏப்.21 வரை மிதமான மழைக்கு வாய்ப்பு!!
Do you know that your frequent cold could be due to the deficiency of these nutrients?
தமிழ் புத்தாண்டில் ஐந்தாம் ஆண்டு விழா கொண்டாடும் – அமுது இயற்கை அங்காடி