Web Analytics Made Easy -
StatCounter

திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவிலில் ஆடி மாத பௌர்ணமியை முன்னிட்டு இலட்சக்கணக்கான பக்தர்கள் கிரிவலம்!

திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவிலில் இன்று (21.07.2024)ஆடி மாத பௌர்ணமியை முன்னிட்டு இலட்சக்கணக்கான பக்தர்கள் கிரிவலம் மேற்கொண்டு வருகிறார்கள். உள்ளூர்,வெளியூர், வெளி மாவட்டங்களில்மற்றும் வெளி மாநிலத்திலிருந்து ஏராளமான பக்தர்கள் கிரிவலம் மேற்கொண்டு வருகிறார்கள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *