10ம் வகுப்பு மாணவர்கள் எழுதும் திறனறிவு தேர்வுக்கான விண்ணப்பங்களை சமர்ப்பிக்கும் கடைசி நாள் செப்டம்பர் 4 என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தத் தேர்வு வரும் அக்டோபர் 11 அன்று நடைபெற உள்ளது. மாணவர்கள் ரூ.50 தேர்வு கட்டணத்துடன் விண்ணப்பப் படிவத்தை பூர்த்தி செய்து தாங்கள் படிக்கும் பள்ளியின் தலைமை ஆசிரியரிடம் ஒப்படைக்க வேண்டும்.
Recent News:
மஞ்சள் அலெர்ட்!
கலசபாக்கம் செய்யாற்றில் நீர்வரத்து அதிகரிப்பு – பொதுமக்கள் எச்சரிக்கை!
Gold Rate Increased Today Morning (19.09.2025)
How to Apply for Unemployment Certificate in Tamil Nadu Easily!!
Unbelievable!! Fractures can be fixed in just 3 minutes with the help of this latest Bone Glue!!
Auspicious (Nalla Neram) time today (Sep 19th)
UPSC-யில் வேலைவாய்ப்பு அறிவிப்பு!