நமது கலசபாக்கத்தில் மாதாந்திர விவசாயிகள் கலந்துரையாடல் “விவசாயிகளை சூழும் நெருக்கடிகளும், அவற்றை களைவதும்” என்ற தலைப்பில் நாளை (05.10.2023) நடைபெறவுள்ளது.
இதில் சிறப்பு விருந்தினராக “Raattai The Wheel வழியாக” அனைவர்க்குமாக உரையாடிவரும் திரு.ராம சுப்பிரமணியம் மற்றும் திரு.பாஸ்கர் மணிமேகலை இவர்கள் இருவரும் தங்களின் பயண அனுபவங்களுடன் பங்கேற்கின்றனர்.
நேரம்: காலை 10 மணி முதல் 1 வரை கலந்துரையாடல் மற்றும் பிற்பகல் 1 மணி முதல் 2 வரை விவசாயிகளின் சந்தை நடைபெறும்.
இடம்:
காளியம்மன் ஆலயம் அருகே,
விண்ணுவாம்பட்டு ஏரிக்கரை,
கலசபாக்கம்,
திருவண்ணாமலை மாவட்டம்.
Recent News:
திருவண்ணாமலை மாவட்டத்தில் சுற்றுச்சூழல் பிரச்சார பயணம்!
சபரிமலை பிரதிஷ்டை தினத்தை முன்னிட்டு ஜூன் 4ம் தேதி நடை திறப்பு!
Gold Rate Decreased Today Morning (29.05.2025)
Are you aware of these symptoms, risk factors, treatments for TED or thyroid eye disease?
ஐடிஐயில் விண்ணப்பிக்க ஜூன் 13 ஆம் தேதி கடைசி நாள்!
வருமான வரி தாக்கல் செய்ய செப்டம்பர் 15 வரை அவகாசம்!!
வார விடுமுறையை ஒட்டி சென்னையில் இருந்து சிறப்பு பேருந்துகள் இயக்கம்!!