நமது கலசபாக்கம் ஊராட்சி மன்ற ஒன்பதாவது வார்டு உறுப்பினர் திருமதி கீதா சுந்தரம் MA,M.ed, M.Phil அவர்கள், கலசபாக்கம் ஊராட்சியில் பணிபுரியும் துப்புரவுப் பணியாளர்கள்,பொது மக்கள், முதியவர்கள் மற்றும் ஆட்டோ ஓட்டுநர்களுக்குப் பொங்கல் பரிசாகப் புதுத்துணிகள் வழங்கி மகிழ்வித்தார்.
Recent News:
கோடை விடுமுறை முடிந்து ஜூன் 2ம் தேதி பள்ளிகள் திறப்பு!
குரூப் 4 தேர்வுக்கு விண்ணப்பிக்க நாளை கடைசி நாள்!!
Consuming sprouted vegetables - benefits and who must avoid etc - Important things to know!!
Today, 23rd May, is the birthday of our beloved Guru Mahatria. Let`s celebrate with Devotion & Gratitude...
Gold Rate Decreased Today Morning (23.05.2025)
இயற்கை ஆரோக்கிய உணவுப் பொருட்கள் விரும்புகிறீர்களா? பூங்குயலி Food Products இப்போது உங்கள் வீட்டிற்கு டெலிவரி!
10, பிளஸ் 1 துணைத் தேர்வுகளுக்கு இன்று முதல் விண்ணப்பிக்கலாம்!