Web Analytics Made Easy -
StatCounter

திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி வருவாய் கோட்டம் சார்பில் தூத்துக்குடி மற்றும் திருநெல்வேலி மாவட்டங்களுக்கு வெள்ள நிவாரண பொருட்களை ஏற்றிச்செல்லும் வாகனங்கள் அனுப்பி வைப்பு!

திருவண்ணாமலை மாவட்ட ஆட்சித்தலைவர் முகாம் அலுவலகத்திலிருந்து, ஆரணி வருவாய் கோட்டம் சார்பில், பெருமழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட தூத்துக்குடி மற்றும் திருநெல்வேலி மாவட்டங்களுக்கு ரூ. 7.25 இலட்சம் மதிப்பில் வெள்ள நிவாரண பொருட்களை ஏற்றிச்செல்லும் வாகனத்தை மாவட்ட ஆட்சித்தலைவர் திரு. பா.முருகேஷ் அவர்கள் நேற்று (19.12.2023) வழியனுப்பி வைத்தார். இந்நிகழ்ச்சியில் ஆரணி வட்டாட்சியர்,போளூர் வட்டாட்சியர், கலசபாக்கம் வட்டாட்சியர் மற்றும் துறை அலுவலர்கள் உடனிருந்தனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *