Web Analytics Made Easy -
StatCounter

பள்ளி சிறார் கண்ணொளி காப்போம் திட்டத்தின் மூலம் கண் மருத்துவ பரிசோதனை!

கலசபாக்கம் அடுத்த பத்தியவாடி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் பயிலும் ஆறாம் வகுப்பு முதல் எட்டாம் வகுப்பு வரை உள்ள மாணவர்களுக்கு தமிழக அரசின் பள்ளி சிறார் கண்ணொளி காப்போம் திட்டத்தின் மூலம் சா. சுப்பிரமணி தலைமை ஆசிரியர் தலைமையில் கடலாடி வட்டார கண் மருத்துவ உதவியாளர் கருத்த பாண்டியன் அவர்களால் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *