வில்வாரணி துணை மின்நிலையத்தில் உட்பட்ட 11KV பூண்டி பீடரில் அத்தியாவசிய பணிக்காக நாளை (01.10.2024) காலை 09:00 மணி முதல் பிற்பகல் 01:00 மணி வரை பூண்டி, பிரயாம்பட்டு, சோழவரம், மோட்டூர், பாணாம்பட்டு, எலத்தூர், எர்ணமங்கலம் ஆகிய பகுதிகளில் (மாற்றத்துக்கு உட்பட்டது) மின் நிறுத்தம் செய்யப்பட உள்ளது.
Recent News:
Auspicious (Nalla Neram) time today (Nov 20th)
2025 திருக்கார்த்திகை தீபத் திருவிழா முதல் நாள் விழா!! – அறிந்துகொள்ள வேண்டிய தகவல்கள்
ஆதமங்கலம் துணை மின் நிலையத்தில் நாளை (20.11.2025) மின் நிறுத்தம்!
திருவண்ணாமலை தீபத்திருவிழா: பக்தர்களுக்கு மலையேற்றம் அனுமதியா? – அமைச்சரின் விளக்கம்
Gold and Silver Prices Rise Again in Chennai Today
The "6-6-6 Walking Rule": A Simple Formula to Make Your Walk More Effective
திருவண்ணாமலை மாவட்ட வாக்காளர் உதவி மையங்கள் 19–23ம் தேதி செயல்பாடு!
