மாசி மாத பூஜைக்காக சபரிமலை ஐயப்பன் கோவில் நடை வருகிற 12-ந்தேதி (சனிக்கிழமை) மாலை 5.30 மணிக்கு திறக்கப்படுகிறது. அன்றைய தினம் மற்ற சிறப்பு பூஜைகள் நடைபெறாது. மறுநாள் (ஞாயிற்றுக்கிழமை) வழக்கம்போல் அதிகாலை 5 மணிக்கு மீண்டும் கோவில் நடை திறக்கப்பட்டு சிறப்பு பூஜைகள் நடைபெறும்.
5 நாட்கள் நடைபெறும், சிறப்பு பூஜைகள், வழிபாடுகளுக்கு பிறகு 17-ந்தேதி இரவு 8 மணிக்கு கோவில் நடை அடைக்கப்படுகிறது.
தற்போது கொரோனா கட்டுப்பாடுகள் காரணமாக, சபரிமலை தரிசனத்திற்கு தினசரி 15 ஆயிரம் பக்தர்களுக்கு மட்டுமே ஆன்லைன் முன் பதிவு அடிப்படையில் தரிசன அனுமதி அளிக்கப்படுகிறது.
Recent News:
Gold Price Drops by ₹60 per Gram Today | January 3, 2026
Auspicious (Nalla Neram) time today (Jan 03rd)
திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரர் கோவிலில் மார்கழி மாத பௌர்ணமி பிரதோஷம்!
Gold Price Crosses Rs 1 Lakh Per Sovereign Again in Chennai; Silver Rates Also Rise
What Happens to Your Body When You Stop Eating Ghee
Auspicious (Nalla Neram) time today (Jan 02nd)
Auspicious (Nalla Neram) time today (Jan 01st)
