சித்ரா பௌர்ணமி கிரிவலத்தை முன்னிட்டு வரும் மே 4, 5 தேதிகளில் திருவண்ணாமலைக்கு சிறப்பு ரயில் இயக்கப்படவுள்ளது.
வேலூரில் இருந்து இரவு 9 மணிக்கு புறப்படும் ரயில் நள்ளிரவு 12 .05 மணிக்கு திருவண்ணாமலை வந்தடையும்.
திருவண்ணாமலையிலிருந்து மாலை 03:45 மணிக்கு புறப்படும் ரயில் 05.35 மணிக்கு வேலூர் சென்றடையும் என தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது.
Recent News:
திருப்பதி சிறப்பு தரிசன டிக்கெட் வெளியீடு ஒத்திவைப்பு!
காலாண்டு தேர்வு விடுமுறை!
திருவண்ணாமலை அருள்மிகு அண்ணாமலையார் திருக்கோவிலில் நவராத்திரி முதல் நாள்!
Stock Market Training in Tiruvannamalai | Learn & Open Free Demat A/C
Gold Rate Decreased Today Morning (24.09.2025)
Relationship between junk foods intake and PCOS in teen age girls and premenstrual women explained!!
திருக்கார்த்திகை தீபத்திருவிழாவை முன்னிட்டு இன்று பந்தக்கால் முகூர்த்தம்!