தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்பதற்காக இன்று திருவண்ணாமலை வந்துள்ளார். ஆளுநர் காலை 10:30 மணிக்கு திருவண்ணாமலைக்கு வருகிறார். பிற்பகல் 12:00 மணிக்கு கிரிவலப்பாதையில் தனியார் மண்டபத்தில் சாதுக்கள் மற்றும் மத தலைவர்களுடன் நிகழ்ச்சியில் கலந்து கொள்கிறார்.மாலை 4 மணி இயற்கை விவசாயிகளை சந்தித்து உரையாடுகிறார்.
அதனைத் தொடர்ந்து மாலை 5 மணி ரமணாசிரமம், விசிறி சாமியார் ஆசிரமங்களுக்கு செல்கிறார். இரவு 9 மணி- நிருதிலிங்கத்தில் தொடங்கி 15 நிமிடங்கள் நடந்து கிரிவலம் செல்வார்.
Recent News:
ஆதார் கட்டணம் உயர்வு!
இன்று ஒருநாள் கூடுதல் அவகாசம்!
Gold Rate Increased Today Morning (16.09.2025)
Auspicious (Nalla Neram) time today (Sep 16th)
புரட்டாசி மாத பூஜைகளுக்காக சபரிமலை கோயில் நடை நாளை திறப்பு!
How to Apply for Deserted Woman Certificate Easily!!
Auspicious Construction Timings for October & November