Web Analytics Made Easy -
StatCounter

திருவண்ணாமலை திருக்கார்த்திகை தீபத் திருவிழாவை முன்னிட்டு நேற்று மாவட்ட ஆட்சியர் கள ஆய்வு மேற்கொண்டார்!

திருவண்ணாமலை அருள்மிகு அருணாசலேசுவரர் திருக்கோயில்-2023 திருக்கார்த்திகை தீபத் திருவிழாவை முன்னிட்டு தனியார் உணவு மற்றும் விடுதி உரிமையாளர்களுடன் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.

செங்கம் ரோட்டில் அமைந்துள்ள தற்காலிக பேருந்து நிலையத்தை மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.பா.முருகேஷ், அவர்கள் நேற்று (14.11.2023) கள ஆய்வு மேற்கொண்டார். இந்த ஆய்வில் மாவட்ட காவல்துறை துணைத் தலைவர் மரு.எம்.எஸ்.முத்துசாமி, மற்றும் துறை சார்ந்த அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *