தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணியசுவாமி திருக்கோவிலில் திருக்குட நன்னீராட்டுப் பெருவிழா சிறப்பாக நடைபெறவுள்ளது.
முக்கிய நிகழ்வுகள்:
யாகசாலை பூஜை ஆரம்ப நாள்
தேதி: 01.07.2025 (ஆனி 17 – செவ்வாய்க்கிழமை)
திருக்குட நன்னீராட்டு நாள்:
தேதி: 07.07.2025 (ஆனி 23 – திங்கட்கிழமை)
காலம்: காலை 06.15 மணிக்கு யாகசாலை பூஜை
காலை 06.50 மணிக்கு திருக்குட நன்னீராட்டு
சண்முகர் உருகு சட்டசேவை:
காலை 09.00 மணிக்கு
சுவாமி புறப்பாடு:
இரவு 07.00 மணி
அனைத்து பக்தர்களும், ஆன்மிக நெறியில் பயணிக்கும் மக்களும் திருக்குட நன்னீராட்டுப் பெருவிழா நாளில் குடும்பத்துடன் கலந்து கொண்டு அருள்பெரும் செந்திலாண்டவனை தரிசிக்க அனைவரையும் திருக்கோவில் நிர்வாகம் அழைக்கிறது.
Recent News:
திருவண்ணாமலை மாவட்டத்தில் கனமழைக்கு வாய்ப்பு!
அனுமதி இல்லாத கட்டடங்களுக்கு சீல் வைக்க அதிகாரம்!!
Various important reasons why we get forgetfulness and ways to tackle it!!
உங்களுடன் ஸ்டாலின் திட்டம் தொடக்கம் – பெண்களுக்கு உரிமை தொகை!
ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வித் திட்ட ஊழியர்களுக்கு 5% ஊதிய உயர்வு!
Gold Rate Decreased Today Morning (16.07.2025)
RMBF Tiruvannamalai Invites Business Owners - Reserve Your Business Category Now!