திருவண்ணாமலை பௌர்ணமி கிரிவலத்தை முன்னிட்டு விழுப்புரம்-திருவண்ணாமலை இடையே முன்பதிவு இல்லாத சிறப்பு ரயில் சேவை இயக்கம்.
இந்த சிறப்பு ரயில், ஆகஸ்ட் 9-ம் தேதி (சனிக்கிழமை) காலை 9:25 மணிக்கு விழுப்புரத்திலிருந்து புறப்பட்டு, அதே நாள் காலை 11:10 மணிக்கு திருவண்ணாமலையை அடையும். மறு மார்க்கமாக , அதே நாளில் நண்பகல் 12:40 மணிக்கு திருவண்ணாமலையிலிருந்து புறப்பட்டு, மதியம் 2:15 மணிக்கு விழுப்புரத்தை அடையும்.
Recent News:
பதிவுத் தபால் சேவை நிறுத்தம்!
அஞ்சலகங்களில் சர்வர் கோளாறு காரணமாக சேவை பாதிப்பு!!
Gold Rate Increased Today Morning (07.08.2025)
Screen addiction and tooth decay - Important things to know!!
Auspicious (Nalla Neram) time today (Aug 7th)
பட்டய பயிற்சி விண்ணப்ப தேதி நீட்டிப்பு!!
பிளஸ் 2 அசல் மதிப்பெண் சான்றிதழ் நாளை வெளியீடு!