கைத்தறி நெசவாளர்களை கௌரவிக்கும் விதமாக தேசிய கைத்தறி தினம் முதலில் 2015 ஆம் ஆண்டு ஜவுளி அமைச்சகத்தால் அறிமுகப்படுத்தப்பட்டது.
1905 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 7 அன்று சுதேசி இயக்கம் தொடங்கப்பட்டது. இது உள்ளூர் தொழில்களை குறிப்பாக கைத்தறி நெசவாளர்களை ஊக்கப்படுத்தியது.
ஒவ்வொரு ஆண்டும் ஆகஸ்ட் 7 அன்று தேசிய கைத்தறி தினம் கொண்டாடுவது என 2015-ல் மத்திய அரசு முடிவு செய்தது.
தேசிய கைத்தறி தினம் இந்தியாவின் நெசவு பாரம்பரியத்தை பாதுகாப்பதன் முக்கியத்துவத்தை நினைவூட்டுகிறது.
Recent News:
Gold Rate Decreased Today Morning (07.07.2025)
A simple health habit that could be wonderful for your health in the long term!!!
அருள்மிகு அருணாசலேசுவரர் திருக்கோயில் ஆனி பிரம்மோற்சவம் 2025!
Gold Rate Increased Today Morning (05.07.2025)
Do you have a lactose intolerance problem - You might show these important symptoms, please take care!!
கலசபாக்கம் அரசு மகளிர் பள்ளி மாணவிக்கு தேசிய தொழில்நுட்பக் கல்லூரியில் இடம்!
கலசபாக்கத்தில் விதைத்திருவிழா!!