விவசாயிகள் தாங்கள் விளைவித்த பயிரினை காப்பீடு செய்ய இன்று (15.11.2024) கடைசி நாளாகும். எனவே, தாமதிக்காமல் உங்களுக்கு அருகிலுள்ள மத்திய அரசு அங்கீகாரம் பெற்ற பொது சேவை மையத்தில் உடனடியாக உங்கள் பயிரினை காப்பீடு செய்து கொள்ளுங்கள்.
தேவையான ஆவணங்கள்:
சிட்டா – அடங்கல் – வங்கிக் கணக்கு புத்தகம் – ஆதார் அட்டை
Recent News:
மஞ்சள் அலெர்ட்!
கலசபாக்கம் செய்யாற்றில் நீர்வரத்து அதிகரிப்பு – பொதுமக்கள் எச்சரிக்கை!
Gold Rate Increased Today Morning (19.09.2025)
How to Apply for Unemployment Certificate in Tamil Nadu Easily!!
Unbelievable!! Fractures can be fixed in just 3 minutes with the help of this latest Bone Glue!!
Auspicious (Nalla Neram) time today (Sep 19th)
UPSC-யில் வேலைவாய்ப்பு அறிவிப்பு!