விவசாயிகள் தாங்கள் விளைவித்த பயிரினை காப்பீடு செய்ய இன்று (15.11.2024) கடைசி நாளாகும். எனவே, தாமதிக்காமல் உங்களுக்கு அருகிலுள்ள மத்திய அரசு அங்கீகாரம் பெற்ற பொது சேவை மையத்தில் உடனடியாக உங்கள் பயிரினை காப்பீடு செய்து கொள்ளுங்கள்.
தேவையான ஆவணங்கள்:
சிட்டா – அடங்கல் – வங்கிக் கணக்கு புத்தகம் – ஆதார் அட்டை
Recent News:
How to Pay Property Tax Online Easily!!
திருவண்ணாமலை அருள்மிகு அண்ணாமலையார் திருக்கோயிலில் கார்த்திகை தீபத் திருவிழா 2025 – இரண்டாம் நாள் காலை!
திருவண்ணாமலை கார்த்திகை தீபத் திருவிழா 2025 – முதல் நாள் இரவு..!
From Blood Sugar Support to Heart Health: The Powerful Benefits of Eating One Amla a Day
Gold Rate Increased Today Morning (25.11.2025)
Auspicious (Nalla Neram) time today (Nov 25th)
திருக்கார்த்திகை தீபத் திருவிழா முதல் நாள் காலை!
