தென் மாவட்ட பேருந்துகள் அனைத்தும் இன்று (30-01-2024) முதல் சென்னை கிளாம்பாக்கத்தில் அமைந்துள்ள கலைஞர் நூற்றாண்டு பேருந்து முனையம் மற்றும் மாதவரம் புறநகர் பேருந்து முனையம் ஆகியவற்றில் இருந்து இயக்கப்படும்.
கன்னியாகுமரி, நாகர்கோவில், மார்த்தாண்டம், நெல்லை, திருச்செந்தூர், தூத்துக்குடி, செங்கோட்டை ஆகிய இடங்களுக்கு நடைமேடை 1,2 ல் இருந்து பேருந்துகள் இயக்கப்படும் என தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக்கழகம் அறிவித்துள்ளது.
Recent News:
Why must we not eat dinner late at night?
Gold Rate Decreased Today Morning (26.02.2025)
The Power of Planning in Business By J Sampath, Founder & CEO, JB Soft System
மல்லிக மொட்டு மனச தொட்டு!!! ..சூப்பர் சிங்கர் ஜூனியர் சீசன் 10 மேடையில் கலக்கும் திருவண்ணாமலை மாவட்டம் கலசபாக்கத்தை சேர்ந்த தனுமித...
Gold Rate Increased Today Morning (25.02.2025)
Foods to be consumed by women in advance to avoid mood swings during periods!!
RRB குரூப் D விண்ணப்பிக்க மார்ச் 1 வரை நீட்டிப்பு!