தமிழகம் முழுவதும் இன்று அரையாண்டு தேர்வு தொடக்கம்!
தமிழகம் முழுவதும் இன்று (13.12.2023 ) 1 முதல் 12 – ஆம் வகுப்பு வரையிலான மாணவ மாணவிகளுக்கு அரையாண்டு தேர்வானது நடைபெற்று வருகின்றது.
தமிழகம் முழுவதும் இன்று (13.12.2023 ) 1 முதல் 12 – ஆம் வகுப்பு வரையிலான மாணவ மாணவிகளுக்கு அரையாண்டு தேர்வானது நடைபெற்று வருகின்றது.
சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர் ஆகிய மாவட்டங்களில், கடும் புயல், மழை – வெள்ளம் காரணமாக, பள்ளி செயல்பாடுகள் பாதிக்கப்பட்டதால், தமிழ்நாட்டில், அரையாண்டு தேர்வுகளுக்கான புதிய அட்டவணையை பள்ளிக் கல்வித்துறை வெளியிட்டுள்ளது. 6 முதல்…
தமிழ்நாடு முழுவதும் அரையாண்டுத் தேர்வுகள் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. 11 மற்றும் 12ம் வகுப்புகளுக்கு நாளையும், நாளை மறுநாளும் (டிச.07, 08) நடைபெற இருந்த அரையாண்டுத் தேர்வுகள் தமிழ்நாடு முழுவதும் ஒத்திவைக்கப்படுவதாக பள்ளிக் கல்வித்துறை அறிவித்துள்ளது. ஒத்திவைக்கப்படும்…
தமிழகத்தில் 12 வகுப்பு மாணவர்களுக்கான பொதுத்தேர்வு கால அட்டவணையை பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் இன்று (நவம்பர் 16) காலை 9.30 மணியளவில் வெளியிட்டார். 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வு மார்ச்…
தமிழகத்தில் 11 வகுப்பு மாணவர்களுக்கான பொதுத்தேர்வு கால அட்டவணையை பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் இன்று (நவம்பர் 16) காலை 9.30 மணியளவில் வெளியிட்டார். பிளஸ் 1 மாணவர்களுக்கு மார்ச் 4…
தமிழகத்தில் 10 வகுப்பு மாணவர்களுக்கான பொதுத்தேர்வு கால அட்டவணையை பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் இன்று (நவம்பர் 16) காலை 9.30 மணியளவில் வெளியிட்டார். 10ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வு மார்ச்…
திருவண்ணாமலை மாவட்டத்தில் தொடர் மழையின் காரணமாக இன்று(14.11.2023) பள்ளிகளுக்கு மட்டும் மாவட்ட ஆட்சியர் திரு.முருகேசன் அவர்கள் விடுமுறை அளித்துள்ளார்.
கலசபாக்கம்.காம் அலுவலகத்தில் சனிக்கிழமை(30.09.2023) பிற்பகல் 3 மணி முதல் 5 மணி வரை Abacus,Handwriting,Calligraphy, Vedic maths போன்ற பயிற்சி வகுப்புகள் நடைபெறுகின்றது. வழங்குபவர்: Concept Learning – திருவண்ணாமலை ஆர்வமுள்ள குழந்தைகள் மற்றும்…
தமிழ்நாடு அரசு, அரசு உதவி பெறும் தொடக்க மற்றும் நடுநிலைப்பள்ளிகளில் 1 முதல் 5 – ஆம் வகுப்புகளுக்கு காலாண்டு விடுமுறை அக்டோபர் 8 – ஆம் தேதி வரை நீட்டிப்பு எனவும், 6…
தமிழகத்தில் 6 முதல் 12 –ஆம் வகுப்பு பள்ளி மாணவர்களுக்கு நாளை (15.09.2023) முதல் காலாண்டு தேர்வு துவக்கம்.
பிளஸ்1 மாணவர்கள் ரூ.1,500 உதவித் தொகை பெற தமிழ் மொழி இலக்கிய திறனறித் தேர்வுக்கு செப்.20-ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம். திறனறித் தேர்வு அக்- 15ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை நடத்தப்படும் என அரசு தேர்வுகள் இயக்ககம்…
அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கைக்கான கலந்தாய்வு தேதிகள் தற்போது அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, சிறப்பு ஒதுக்கீட்டு மாணவர்களுக்கான கலந்தாய்வு மே 29ஆம் தேதி முதல் மே 31ம் தேதி வரை நடைபெறும்…
நீட் நுழைவுத் தேர்வுக்கு விண்ணப்பிக்க கால அவகாசம் ஏப்ரல் 15ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளதாக தேசிய தேர்வு முகமை தெரிவித்துள்ளது. மருத்துவ இளநிலை படிப்புகளுக்கான நீட் நுழைவுத் தேர்வு விண்ணப்பங்கள் ஏப்ரல் 6ஆம் தேதி…
தமிழகத்தில் உள்ள பள்ளிகளுக்கு ஏப்ரல் 28 ம் தேதி கடைசி வேலை நாள் என பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது. ஏப்ரல் 10-28 ம் தேதிக்குள் 4-9 ம் வகுப்பு மாணவர்களுக்கு தேர்வை நடத்த வேண்டும். ஏப்ரல்…
தமிழகத்தில் 12 ம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களுக்கான ஹால் டிக்கெட் நாளை (04.01.2023) வெளியாக உள்ளது. அனைத்து பள்ளிகளும் நாளை (புதன்கிழமை, ஜனவரி 4ஆம் தேதி) பிற்பகல் 2 மணி முதல் மாணவர்களின்…
10, 12-ஆம் வகுப்புகளுக்கான 2023-ஆம் ஆண்டு பொதுத் தோ்வு கால அட்டவணையை மத்திய இடைநிலைக் கல்வி வாரியம் (சிபிஎஸ்இ) வியாழக்கிழமை வெளியிட்டது. 12-ம் வகுப்பு தேர்வுகள் 2023 பிப்ரவரி 15ல் தொடங்கி ஏப்ரல் 5-ம் தேதி வரை…
2023ம் ஆண்டு நடத்தப்பட உள்ள தேர்வுகளின் உத்தேசப் பட்டியலை ஆசிரியர் தேர்வு வாரியம் வெளியிட்டுள்ளது. தேர்வுகள் மூலம் 15,149 காலிப்பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. 2023-ல் உதவி பேராசிரியர், பட்டதாரி ஆசிரியர், ஆசிரியர் தகுதி தேர்வு…
திருவண்ணாமலை மாவட்டம், போளூர் கல்வி மாவட்டம் மே – 2022 ல் நடைபெற்ற இடைநிலைப் பள்ளி இறுதிச் சான்றிதழ் (பத்தாம் வகுப்பு) பொதுத்தேர்வில் நமது கல்வி மாவட்டத்தில் 100 சதவீதம் தேர்ச்சி அடைந்த அரசு…
அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளியில் பிளஸ்-1 மாணவிகள் 91.7% தேர்ச்சி பெற்றுள்ளனர். அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளியில் முதல் மூன்று இடத்தை பிடித்த மாணவிகள்: V.பானுப்பிரியா – 539 N.கீதா – 522 N.பவித்ரா – 507
தமிழகத்தில் நடந்த 11 ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் திருவண்ணாமலை மாவட்டத்தில் 14.678 ஆண்களும், 14,859 பெண்களும் தேர்வு எழுதினார்கள். இன்று பொதுத்தேர்வு முடிவுகள் வெளியான நிலையில் 76.11% ஆண்களும், 90.95% பெண்களும் மொத்தம் 83.58%…
ஒவ்வொரு சனிக்கிழமையும், கலசபாக்கம் சார்ந்த பகுதியில் உள்ள மாணவ மாணவியர்கள் பயன்பெறும் வகையில் www.kalasapakkam.com சார்பில் இலவச அடிப்படை கணினிப்பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது. அந்த வாய்ப்பை பயன்படுத்திக்கொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம். இடம்: JB Soft…
தமிழகத்தில் பிளஸ் 2 வகுப்புகளுக்கான பொதுத்தேர்வு முடிவுகள் இன்று (ஜூலை 16) வெளியானது. நமது கலசபாக்கதில் உள்ள அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளி மற்றும் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளிகளின் பிளஸ் 2 மாணவர்களின் தேர்ச்சி விகிதம்…