திருவண்ணாமலை மாவட்டம் கலசப்பாக்கத்தில் ஒருங்கிணைந்த நீதிமன்றம் அமைக்க கலசப்பாக்கம் பொது மக்கள் சார்பாக 3 ஏக்கர் நிலம் வழங்குவதாக மாவட்ட ஆட்சியர் திரு. கந்தசாமி அவர்களிடம் மனு வழங்கப்பட்டது, கலசப்பாக்கம் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் திரு. வி. பன்னீர்செல்வம் மற்றும் வழக்கறிஞர் உடனிருந்தனர்.
Recent News:
Gold Rate Decreased Today Morning (29.07.2025)
Can a home humidifier change health, sleep and home environment etc?
Auspicious (Nalla Neram) time today (July 29th)
ஆடி பூரம் 10ம் நாள்: சிவகங்கை தீர்த்தத்தில் அருள்மிகு பராசக்தி அம்மன் தீர்த்தவாரி!
கலசபாக்கம் மற்றும் வில்வாரணி சார்ந்த பகுதிகளில் நாளை மின் நிறுத்தம்!
காஞ்சி துணை மின் நிலையத்தை சார்ந்த பகுதிகளில் நாளை (29.07.2025) மின் நிறுத்தம்!
உயர்நீதி மன்றத்திற்கான ஆர்டிஐ இணையதள முகவரி !!