Web Analytics Made Easy -
StatCounter

மேல்சோழங்குப்பம் / Melsolankuppam

கிராம ஊராட்சியின் பெயர் : மேல்சோழங்குப்பம்
பதவியின் பெயர் வேட்பாளரின் பெயர் புகைப்படம்
 கிராம பஞ்சாயத்து தலைவர்
( 2019 - 2024 )
திருமதி A. புவனேஸ்வரி

மேல்சோழங்குப்பம் அறிமுகம்

திருவண்ணாமலை மாவட்டத்தில் கலசப்பாக்கம் சட்டமன்ற தொகுதியில் உள்ள ஊராட்சிகளில் ஒன்று மேல்சோழங்குப்பம். இந்த ஊராட்சியில் மொத்தம் 7 ஊராட்சி தலைவர்கள் தேர்வு செய்யப்படுவதுண்டு. கடந்த 2011ஆம் ஆண்டு இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி, இந்த ஊராட்சியில் மொத்தம் 4760 பேர் வசிக்கின்றனர். அதில் பெண்கள் 2366 பேர்கள், ஆண்கள் 2394 பேர்கள் ஆகும்.

இந்த ஊராட்சியில் சீராம்பாளையம், மேல்சோழங்குப்பம், அருந்ததியர் காலனி மற்றும் வடகரை நம்மியந்தல் காலனி ஆகிய சிற்றூர்கள் உள்ளன

கலசபாக்கம் அடுத்த மேல்சோழங்குப்பம் தொடக்கப்பள்ளியில் 79வது சுதந்திர தின விழா!

கலசபாக்கம் அடுத்த மேல்சோழங்குப்பம் தொடக்கப்பள்ளியில் 79 ஆவது சுதந்திர தின விழா கொண்டாடப்பட்டது. பள்ளிமேலாண்மைக்குழு தலைவர் நதியா தலைமை தாங்கினார். பள்ளி தலைமை ஆசிரியர் வேலுகலைச்செல்வன் அனைவரையும் வரவேற்று தேசியக்கொடியை ஏற்றினார். முன்னால் ஊராட்சி மன்ற…

வில்வாரணி துணை மின் நிலையத்தை சார்ந்த பகுதிகளில் நாளை (13.08.2025) மின் நிறுத்தம்!

கலசபாக்கம் பகுதியில் உள்ள வில்வாரணி துணை மின் நிலையத்தில் பராமரிப்பு காரணமாக, அதற்கு உட்பட்ட கிராமங்களில் நாளை (13.08.2025) செவ்வாய்க்கிழமை காலை 9 மணி முதல் பிற்பகல் 4 மணி வரை மின் நிறுத்தம்…

கலசபாக்கம் மற்றும் வில்வாரணி சார்ந்த பகுதிகளில் நாளை மின் நிறுத்தம்!

கலசபாக்கம் பகுதியில் உள்ள வில்வாரணி துணை மின் நிலையத்தில் பராமரிப்பு காரணமாக, அதற்கு உட்பட்ட கிராமங்களில் நாளை (29.07.2025) செவ்வாய்க்கிழமை காலை 9 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை மின் நிறுத்தம்…

ஆதமங்கலம் துணை மின் நிலையத்தில் (11.07.2025) அன்று மின் நிறுத்தம்!

கலசபாக்கம் அடுத்த ஆதமங்கலம் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிக்காக ஆதமங்கலம் புதூர், சிறுவள்ளூர், கெங்கவரம், கிடாம்பாளையம், மேல்சோழங்குப்பம், வீரளூர், சோழவரம், கேட்டவரம்பாளையம், பள்ளகொல்லை ஆகிய கிராமங்களில் (11.07.2025) வெள்ளிக்கிழமை அன்று காலை…

ஆதமங்கலம் துணை மின் நிலையத்தில் (26.06.2025) அன்று மின் நிறுத்தம்!

கலசபாக்கம் அடுத்த ஆதமங்கலம் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிக்காக ஆதமங்கலம் புதூர், சிறுவள்ளூர், கெங்கவரம், கிடாம்பாளையம், மேல்சோழங்குப்பம், வீரளூர், சோழவரம், கேட்டவரம்பாளையம், பள்ளகொல்லை ஆகிய கிராமங்களில் (26.06.2025) சனிக்கிழமை அன்று காலை…

வில்வாரணி துணை மின் நிலையத்தை சார்ந்த பகுதிகளில் நாளை (17.05.2025) மின் நிறுத்தம்!

கலசபாக்கம் பகுதியில் உள்ள வில்வாரணி துணை மின்நிலையத்தில் இன்று (17.05.2025 ) மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளதால் காலை 09:00 மணி முதல் பிற்பகல் 02:00 மணி வரை வில்வாரணி, சேங்கபுத்தேரி, சோழவரம்,…

கலசபாக்கம் பகுதியில் இன்று (21.01.2025) மின் நிறுத்தம்!

கலசபாக்கம் பகுதியில் உள்ள வில்வாரணி துணை மின்நிலையத்தில் இன்று (21.01.2025 ) மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளதால் காலை 09:00 மணி முதல் மாலை 05:00 மணி வரை வில்வாரணி, சேங்கபுத்தேரி, சோழவரம்,…

வில்வாரணி துணை மின் நிலையத்தை சார்ந்த பகுதிகளில் இன்று (17.12.2024) மின் நிறுத்தம்!

கலசபாக்கம் பகுதியில் உள்ள வில்வாரணி துணை மின்நிலையத்தில் இன்று (17.12.2024 ) மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளதால் காலை 09:00 மணி முதல் மாலை 04:00 மணி வரை வில்வாரணி, சேங்கபுத்தேரி, சோழவரம்,…

ஆதமங்கலம் துணை மின் நிலையத்தில் நாளை (11.12.2024) மின் நிறுத்தம்!

கலசபாக்கம் அடுத்த ஆதமங்கலம் துணை மின் நிலையத்திற்கு உட்பட்ட ஆதமங்கலம் புதூர், சிறுவள்ளூர், கெங்கவரம், கிடாம்பாளையம், மேல்சோழங்குப்பம், வீரளூர், சோழவரம், கேட்டவரம்பாளையம், பள்ளகொல்லை ஆகிய கிராமங்களில் நாளை (11.12.2024) புதன்கிழமை காலை 9.00 மணி…

கலசபாக்கம் அருகே மேல்சோழங்குப்பம் மிருகண்டாநதி அணையில் 19.35 அடி நீர்மட்டம்!

கலசபாக்கம் அடுத்த மேல்சோழங்குப்பம் ஊராட்சியில் அமைந்துள்ளது மிருகண்டாநதி அணை. இந்த அணையின் முழு கொள்ளளவு 22.97 அடியாகும். தற்போது அணையில் 19.35 அடி தண்ணீர் உள்ளது. அணையில் 87 மில்லியன் கன அடிவரை தேக்கி…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *